Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாழ்வு தருவான் வள்ளி மணாளன் நல்ல வாழ்க்கை துணை வேண்டுமா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிறுவாபுரி வந்தா... சீக்கிரமே திருமணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2018
03:01

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் முருகன் வள்ளி மணாளனாக மணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.  இங்கு பாலசுப்பிரமணியர் என்னும் திருநாமத்துடன் காட்சி தருகிறார்.  முருகன் தவிர்த்த மற்ற தெய்வங்களின் திருமேனிகள், முருகனின் வாகனமான மயில் மரகதக்கல்லால் ஆனவை. முருகனுக்கு வலப்பக்கம் அண்ணா மலையார், உண்ணாமுலை அம்பாள் சன்னதி உள்ளது. சிறுவாபுரி முருகனை மனதில் நினைத்தாலும் திருமணம் விரைவில் கைகூடும்.  

சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து 30 கி.மீ., கும்மிடிபூண்டி, கவரப்பேட்டை பஸ்களில் சிறுவாபுரி புதுரோடு ஸ்டாப்பில் இறங்கி, அங்கிருந்து மேற்கே 3 கி.மீ.,
தொடர்புக்கு:  94442 80595, 94441 71529

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar