மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்களுக்கு சொர்க்கலோக பாக்கியம் கிடைக்கும். தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்தால், இறப்புக்குப் பின், சிவலோக த்தை அடைவார். அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து, பிறப்பற்ற நிலையை அடைவர். அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.