Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூங்கில் வேட்டையாடி புத்தாண்டில் ... திருமலை பக்தர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த 2 நாளைக்கு மட்டும் கிடுக்கிப்பிடி! திருமலை பக்தர்கள் எண்ணிக்கையை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் கோபுர செடிகளை அகற்ற ஹைடிராலிக் ஏணி அறிமுகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 டிச
2011
10:12

மதுரை: தமிழகத்தில் கோவில் கோபுரங்களில் விரிசலை ஏற்படுத்தும் செடிகளை, ஊழியர்கள் பாதுகாப்பாக அகற்ற, இந்து சமய அறநிலையத் துறை சார்பில், "ஹைடிராலிக் ஏணி வாங்கப்படுகிறது.

பாதுகாப்பாக அகற்றுவது எப்படி? கோபுரத்தில் பறவைகள் எச்சமிடுவதால், விதை, செடிகளாக உருவாகின்றன. இவை, கோபுரங்களில் விரிசல் ஏற்படக் காரணமாகின்றன. தற்போது, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு கோபுரத்தில் செடிகள் மீண்டும் வளர்ந்துள்ளன. இதனால், சுதைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், உடனடியாக அகற்ற, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரத்தில், செடிகளை அகற்றிய தொல்லியல் துறை ஊழியர் பழனி, 48, தவறி விழுந்து இறந்தார். இதுபோன்று நடக்காமல் இருக்க, கடந்த இருபது ஆண்டுகளாக, மூலிகைகளை கொண்ட "டப்பலோ மருந்தை வைத்து கோபுர செடிகளை அழிக்கும் முருகானந்தம் கூறியதாவது:கோபுரங்களில் சாரம் இன்றி பணிகளை மேற்கொள்ளக் கூடாது. ஊஞ்சல் போன்று கட்டப்பட்ட கம்பில் அமர்ந்து செடிகளை அகற்ற வேண்டும். சட்டை, பேன்ட் அணிந்தால் சுதைகளில் ஆடை சிக்கி விபத்தை ஏற்படுத்தும். இதற்கு பதில், சட்டை இல்லாமல், "டிரவுசர் மட்டும் அணிந்து அகற்ற வேண்டும்.இவ்வாறு முருகானந்தம் கூறினார். அறநிலையத் துறை அதிகாரிகள் கூறுகையில், ""காளஹஸ்தி கோபுரம் இடிந்தவுடன், தமிழக கோவில் கோபுரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு "ஹைடிராலிக் ஏணி வாங்கி, பாதுகாப்பாக கோபுர செடிகளை களைய முடிவு செய்யப்பட்டது. இத்திட்டம் பரிசீலனையில் உள்ளது, என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar