Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பக்கத்து வீட்டுக்கு துன்பம் தராதீர்! காசே கடவுள் என வாழ்கிறீர்களா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எதற்கு இந்த பெருமை?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2018
03:02

குறைந்த வருமானமுள்ள சிலர், அடுத்தவர் பாராட்ட வேண்டும் என்பதற்காக, தங்களிடம் எல்லாம் இருப்பது போலவும், உயர்ந்தவர் போலவும் பேசுவார்கள். இப்படிப் பட்டவர்கள் நரகத்திற்கு செல்வர் என்கிறார் நாயகம். நரகத்துக்கு போகும் ஆறுபேர் பட்டியலில் இவர்களும் இடம் பெற்றுள்ளனர். கொடுமைக்கார அரசின் தலைவன், ஜகாத் (ஏழை வரி) கொடுக்காதவன், பெற்றோருக்கு துன்பம் செய்பவன்,கோள்சொல்பவன், குடிகாரன் இவர்களோடு பெருமையடிக்கும் பிச்சைக்காரனும் நரகத்திற்கு போவான்,” என்கிறார். “நான் ஏழை... ஆனால், இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்து வருகிறேன்,” என எவன் தைரியமாக, மற்றவர்கள் முன்னிலையில் சொல்கிறானோ,  அவனே இறைவனுக்கு பிடித்தமானவன். பணம் இருப்பது போல் நாடகமாடுபவர்கள் இனியாவது திருந்தட்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar