Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்காலில் சித்தர்கோவில் ... பழநி மாரியம்மன் கோயில் விழா 2,511 குடங்களில் பாலபிஷேகம் பழநி மாரியம்மன் கோயில் விழா 2,511 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி பூஜைக்காக சபரிமலை நடை மார்ச் 14, 20ல் திறப்பு
எழுத்தின் அளவு:
பங்குனி பூஜைக்காக சபரிமலை நடை மார்ச் 14, 20ல் திறப்பு

பதிவு செய்த நாள்

07 மார்
2018
11:03

சபரிமலை: சபரிமலை நடை வரும் 14 மற்றும் 20ம் தேதிகளில் திறக்கிறது. பங்குனி மாத பூஜைகள் மற்றும் உத்திர ஆராட்டு திருவிழா இந்த நாட்களில் நடக்கிறது. 14-ம் தேதி மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து விளக்கு ஏற்றுவார். அன்று வேறு பூஜைகள் இல்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

15-ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிஷேகங்கள் நடத்தி, நெய்யபிஷேகத்தை ஆரம்பித்து வைப்பார். 19-ம் தேதி வரை எல்லா நாட்களிலும் அதிகாலை 5:15 முதல் மதியம் 12:00 வரை நெய்அபிஷேகம் நடைபெறும். இந்த நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் உதய அஸ்தமனபூஜை, சகஸ்ரகலசம், களபாபிஷேகம் நடைபெறும். இரவு 7:00 மணிக்கு படி பூஜை நடைபெறும். பங்குனி மாத பூஜை முடிந்து 19 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவுக்காக 20-ம் தேதி மாலை 5 :00மணி மீண்டும் நடை திறக்கும். தொடர்ந்து கொடியேற்றத்துக்கான சுத்திகலச பூஜைகள் நடைபெறும். 21- காலையில் கொடியேற்றத்துடன் 10 நாள் திருவிழா தொடங்கும். ஒன்பது நாட்களும் வழக்கமான பூஜைகளுடன் உற்ஸவபலி, ஸ்ரீபூதபலி போன்ற நிகழ்ச்சிகளுக்கு பின்னர் 30-ம் தேதி பம்பையில் ஆராட்டு நடைபெறும். அன்று இரவு திருக்கொடி இறக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar