Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எட்டிப் பறந்த மயில் பாவத்தின் திறவுகோல் எது
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்... அதன் சூத்திரமோ...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2018
03:03

* கடவுளை அறிவது ஒன்றே வாழ்வின் நோக்கம். உடம்பு என்னும் பாத்திரம் அதற்காகவே அளிக்கப்பட்டிருக்கிறது. அதை இயக்கும் சூத்திரதாரியும்  அவரே.   
* அறிவால் கடவுளை அடைய முடியாது. அவர் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட் டவராக இருக்கிறார்.
* கடவுளை தேடி அலைய வேண்டாம். எல்லா உயிர்களிலும் அவர் நிறைந் திருக்கிறார்.
* பொறுமை, நம்பிக்கை என்னும் இரு காணிக்கைகளை மட்டுமே கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.    
* கடவுள் மீது முழு கவனம் செலுத்துபவருக்கு துன்பத்தில் இருந்து முற்றிலும் விடுதலை கிடைக்கும்.
* உலகில் ரகசியம் என எதுவும் கிடையாது. அனைத்தையும் அறிபவராக கடவுள் இருக்கிறார்.
* ஆணவம் சிறிதும் இல்லாமல் கடவுளின் வேலைக்காரன் என்னும் எண்ணத்துடன் சேவை செய்யுங்கள்.
* எளிமையாக வாழ விரும்புங்கள். கவுரவத்திற்காக ஆடம்பர செலவுகளில் ஈடுபடாதீர்கள்.   
* உலகம் என்ன நினைக்கிறது என கவலைப்பட வேண்டாம். உள்ளம் என்ன நினைக்கிறது என்பதே முக்கியம். எப்போதும் அதில் உயர்வான எண்ணம் மட்டுமே உதிக்க வேண்டும்.
* எதிரி பத்து வார்த்தை பேசினால் பதிலுக்கு நீங்கள் ஒரு வார்த்தை பேசுங்கள்.
* உண்மை எது, உண்மையற்றது எது என்பதை அறிந்து செயல்படுவதே விவேகம்.
* குழந்தைகளையும், பெண்களையும் அன்புடன் நடத்துங்கள்.  அவர்களை கஷ்டப்படுத்தி  பாவத்திற்கு ஆளாகாதீர்கள்.
*  உடம்பை புறக்கணிக்க வேண்டாம். அதே நேரம் அளவுக்கு அதிகமாக பராமரிக்கவும் வேண்டாம்.
* வழிபாட்டுக்கு ஆடம்பரம் தேவையில்லை. பணிவும், அன்பும் நிறைந்த மனம் ஒன்றே போதுமானது.   
* முன்னேற வேண்டுமானால், சாஸ்திரங்களில் தேர்ச்சி பெறவோ, உடலை வருத்தி விரதம் இருக்கவோ வேண்டாம். கடவுளை நம்பினால் போதும். சொல்கிறார் ஷீரடி மகான்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar