சிலர் சமையல் முடித்த பின்னரே குளிக்கவேண்டும் என்கிறார்களே...
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2018 04:04
அன்னபூரணி அருள்புரியும் இடமான சமையல் அறைக்கு குளிக்காமல் செல்லக் கூடாது. வீட்டு பூஜையறையில் உள்ள சுவாமிக்கு சமைத்ததை நிவேதனம் செய்தால், நன்மை உண்டாகும்.