கோவை சிங்காநல்லூரில், சித்திரகுப்தனுடன் எமதர்மன் வீற்றிருக்கும் கோயில் உள்ளது. பெண்களுக்கு அனுமதி இல்லை. இங்கு எமனின் சகோதரிக்கும் கோயில் உள்ளது. எமனுக்கும் சித்திரகுப்தனுக்கும் சித்ராபவுர்ணமியன்று 101 வகை படையலிடுவர். இதற்கு ‘சித்திரை வாலைப் பொங்கல்’ என்று பெயர்.