Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மூன்றாம் பிறை யோகம் தரும் லட்சுமி காசு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அட்சயதிரிதியைக்கு கரும்புச்சாறு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2018
04:04

அட்சய திரிதியை என்றாலே நகை, ஜவுளி, விதவிதமான உணவு வகைகள் என வீடுகள்தோறும் அசத்துவார்கள். ஜைனர்கள் அன்று கரும்புச்சாறு பருகுவார்கள். இதற்கு ஒரு கதை உண்டு.ஆதிநாதர் என்ற ரிஷபதேவர் ஜைனமதத்தைச் சேர்ந்தவர். செல்வந்தரான இவர், அதை மற்றவர்களுக்கு கொடுத்து விட்டுத் துறவியானார். ஜைன மதத்தின் முதல் தீர்த்தங்கரர் இவரே. பசியெடுத்தால் கூட யாரிடமும் பசிக்கிறது என்று சொல்லமாட்டார். அவரைக் கண்ட மக்கள். ஒரு மகான் என தீர்மானித்து அவருக்கு பொன்னும்,பொருளும், விலையுயர்ந்த நவரத்தினங்களும் தானமாகத் தர முன்வந்தனர். ஆனால், அவருக்கு பசிக்கிறது என்பதை யாரும் உணரவில்லை. பசிக்கு உணவும் தரவில்லை. உடனடியாக ஆதிநாதர், ஒரு முடிவுக்கு வந்தவராக  நிரந்தரமாகஉண்ணாவிரதத்தில்அமர்ந்து விட்டார். ஒரு வருடம் ஓடிவிட்டது. ஆதிநாதரின் பேரனான‘ஸ்ரேயன்சா குமாரா’ அவரைக் காண வந்தான். தாத்தா பயுடன் இருப்பதை புரிந்து கொண்ட அவன் ஒரு கோப்பைக் கரும் புச்சாற்றைக் கொடுத்தான். அதை  அருந்திய ஆதிநாதர் தன் விரதத்தை பூர்த்தி செய்தார். அந்த நாள் அட்சய  திரிதியை நன்னாளாக இருந்தது. இதன்  நினைவாக, ஜைனர்கள்  இந்நாளில்  உண்ணா நோன்பு இருந்து, மாலையில் கரும்புச்சாறு பருகி நிறைவு செய்வர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar