திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக விழாவையொட்டி மே 28 பால்குடம் நிகழ்ச்சி நடக்கிறது. பால்குடம் எடுக்கும் ஹார்விபட்டி பகுதியினருக்கு பாலமுருகன் கோயிலில் காப்பு கட்டுதல் துவங்கியது. மே 27வரை காப்பு கட்டப்படும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.