Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று தேய்பிறை சஷ்டி: பக்தியுடன் ... அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவிலில் ‘சாட்டையடி’ வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
மாரியம்மன் கோவிலில் ‘சாட்டையடி’ வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

08 ஏப்
2026
10:04

சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


நாமக்கல் மாவட்டம், சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா, 15 நாட்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் அம்மனுக்கு, சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நடந்தது. அதை தொடர்ந்து, பிரசித்தி பெற்ற சாட்டையடி திருவிழா நடந்தது. இதில், கோவில் பூசாரிகள் கண்ணன், தமிழ்செல்வன் ஆகியோர், கோவில் முன் சாட்டையுடன் வந்து நின்றனர். அவர்களிடம், ஒரு வயது குழந்தை முதல், 80 வயது மூதாட்டி வரை திரளானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாட்டையடி வாங்கி சென்றனர். பூசாரியிடம் சாட்டையடி வாங்கினால், ‘பில்லி, சூனியம் உள்ளிட்ட தீய சக்திகள் அண்டாது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்’ என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இன்று, தீமிதி திருவிழா நடக்கிறது. இதற்காக கோவில் முன் குண்டம் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி தேய்பிறை சஷ்டியில் கந்தனை வணங்க துன்பம் யாவும் நீங்கும். சஷ்டி முருகனை வழிபட மிகவும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் பங்குனி மாத பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு உற்சவம் கடந்த ... மேலும்
 
temple news
குளித்தலை: கீழ தாலியாம்பட்டி கிரா மத்தில், மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன் னிட்டு கடந்த, 5ல் ... மேலும்
 
temple news
கடலாடி: கடலாடியில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.கடலாடியில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar