Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் ... மகா மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் மகா மாரியம்மன் கோவில் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் பக்தர்கள் புரவி எடுப்பு
எழுத்தின் அளவு:
நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் பக்தர்கள் புரவி எடுப்பு

பதிவு செய்த நாள்

08 ஏப்
2026
10:04

தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு உற்சவம் கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதன் முக்கிய நிகழ்வான புரவி எடுப்பு விழா நேற்று இரவு நடைபெற்றது. தேவகோட்டை பகுதியில் மண் வேலை செய்யும் மக்கள் நூற்றுக்கணக்கில் குதிரை, மாடு பொம்மைகளை செய்தனர். அப்பகுதியில் உள்ள மகமாயி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து குதிரைகளுக்கும் பூஜை செய்து அங்கிருந்து தேவகோட்டை இறகுசேரி, நல்லாங்குடி உட்பட கிராமத்தினர் நேர்த்திக்கடனாக மண்ணால் செய்யப்பட்ட புரவிகள் ( குதிரைகள்) , மாடுகளை பக்தர்கள் தோள்களில் சுமந்து கொண்டு நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயிலை அடைந்தனர் புரவிகளை சுவாமி சன்னதி முன் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். மேலும் விவசாய பக்தர்கள் தங்கள் வயல்களில் இவ்வாண்டு விளைந்த நெல்லில் ஓலை பெட்டிகளில் எடுத்து மண் குதிரை காலடியில் கொட்டி வணங்கினர். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி தேய்பிறை சஷ்டியில் கந்தனை வணங்க துன்பம் யாவும் நீங்கும். சஷ்டி முருகனை வழிபட மிகவும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் பங்குனி மாத பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் ... மேலும்
 
temple news
சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... மேலும்
 
temple news
குளித்தலை: கீழ தாலியாம்பட்டி கிரா மத்தில், மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன் னிட்டு கடந்த, 5ல் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: சாலாமேடு வராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar