சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஹ்ருஷீகேசன்: இந்திரியங்களுக்கு ஈசன்அச்யுதன்: தன் நிலையினின்று வழுவாதவன்கிருஷ்ணன்: கருப்பு நிறமானவன், அழுக்கைப் போக்குபவன், மும்மூர்த்தி சொரூபம், பிரம்ம சொரூபம், அடியார் படும் துயரம் துடைப்பவன்கேசவன்: அழகிய முடியுடையவன், மும்மூர்த்திகளை வசமாய் வைத்திருப்பவன், கேசின் என்ற அசுரனைக் கொன்றவன்.கோவிந்தன்: ஜீவர்களை அறியபவன்மதுசூதனன்: மது என்ற அசுரனை அழித்தவன்ஜநார்தனன்: மக்களால் துதிக்கப்படுபவன்மாதவன்: திருமகளுக்குத் தலைவன்வார்ஷ்ணேயன்: வ்ருஷ்ணி குலத்தில் உதித்தவன்அரிசூதனன்: எதிரிகளை அழிப்பவன்கேசிநிஷுதனன்: கேசின் என்ற அசுரனை அழித்தவன்வாசுதேவன்: வாசுதேவன் மைந்தன், எல்லா உயிர்களிடத்திலும் இருப்பவன்புருஷோத்தமன்: பரம புருஷன்பகவான்: ஷட்குண சம்பன்னன்யோகேச்வர: யோகத்துக்குத் தலைவன்விஷ்ணு: எங்கும் வியாபகமாயிருப்பவன்ஜகந்நிவாசன்: உலகுக்கு இருப்பிடம்யாதவன்: யதுகுலத்தில் தோன்றியவன்.