Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாகசதுர்த்தியன்று பால் விடுங்க! மனித இயக்கத்தின் 96 தத்துவங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணனுக்கு அமைந்துள்ள நாமங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2018
02:06

ஹ்ருஷீகேசன்: இந்திரியங்களுக்கு ஈசன்
அச்யுதன்: தன் நிலையினின்று வழுவாதவன்
கிருஷ்ணன்: கருப்பு நிறமானவன், அழுக்கைப் போக்குபவன், மும்மூர்த்தி சொரூபம், பிரம்ம சொரூபம், அடியார் படும் துயரம் துடைப்பவன்
கேசவன்: அழகிய முடியுடையவன், மும்மூர்த்திகளை வசமாய் வைத்திருப்பவன், கேசின் என்ற அசுரனைக் கொன்றவன்.
கோவிந்தன்: ஜீவர்களை அறியபவன்
மதுசூதனன்: மது என்ற அசுரனை அழித்தவன்
ஜநார்தனன்: மக்களால் துதிக்கப்படுபவன்
மாதவன்: திருமகளுக்குத் தலைவன்
வார்ஷ்ணேயன்: வ்ருஷ்ணி குலத்தில் உதித்தவன்
அரிசூதனன்: எதிரிகளை அழிப்பவன்
கேசிநிஷுதனன்: கேசின் என்ற அசுரனை அழித்தவன்
வாசுதேவன்: வாசுதேவன் மைந்தன், எல்லா உயிர்களிடத்திலும் இருப்பவன்
புருஷோத்தமன்: பரம புருஷன்
பகவான்: ஷட்குண சம்பன்னன்
யோகேச்வர: யோகத்துக்குத் தலைவன்
விஷ்ணு: எங்கும் வியாபகமாயிருப்பவன்
ஜகந்நிவாசன்: உலகுக்கு இருப்பிடம்
யாதவன்: யதுகுலத்தில் தோன்றியவன்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar