Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயில் பாதுகாப்பு: ... மேல்நாரியப்பனூர் தேவாலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றம் மேல்நாரியப்பனூர் தேவாலயத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்-21: பெற்றோருக்கு நன்றி செலுத்துங்கள்
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள்-21: பெற்றோருக்கு நன்றி செலுத்துங்கள்

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2018
11:06

நபிகள் நாயகத்திடம் அவரது தோழர், “உலகிலேயே மிகவும் உயர்வான செயல் எது?” என்று கேட்க, நாயகம் அதற்கு, “சரியான நேரத்தில் தொழுகை புரிவது” என்றார். இதற்கு அடுத்து உயர்ந்த செயல் எது?” என்றார் தோழர்.“தாயுடனும், தந்தையுடனும் பணிவான முறையில், அவர்களின் மனம் மகிழத்தக்க வகையில் நடந்து கொள்வது,” என்றார்.மற்றொருவர் நாயகத்திடம் கேட்டார். “அண்ணலாரே! தாய், தந்தை மீது பிள்ளைகளுக்கு என்ன உரிமை உள்ளது?” என்றார்.அதற்கு அண்ணல் நாயகம், “தாய், தந்தையே உமது சொர்க்கம். மேலும் அவர்களே உம்முடைய நரகமும் ஆவார்கள்,” என்றார்.இதன் பொருள் புரிகிறதா?தாய், தந்தைக்கு சேவை செய்பவன் சொர்க்கத்தை அடைகிறான். அவர்களை உதாசீனப்படுத்துபவன் நரகத்தை அடைகிறான் என்பதாகும்.குர்ஆனில் அல்லாஹ், “எனக்கு நன்றி செலுத்து. மேலும், உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து,” என்கிறான்.பெற்றோர்களைப் பாதுகாப்பதன் அவசியம் இதிலிருந்து தெரிய வருகிறது.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:44 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:15 மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயிலில், 21ம் ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை மங்கம்மாள் கேணி பூக்குழி திடலில் நுாறாண்டுகள் கடந்த பழமை வாய்ந்த சர்வ சக்தி விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar