Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

நெல்லையில் 40 ஆண்டுக்கு பின் மாபெரும் ... பாளை., ஆயிரத்தம்பாள் கோயிலில் வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலை உச்சியில் சாகசம் செய்தால் அவ்வளவு தான்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2012
11:01

பந்தலூர் : பந்தலூர் மழவன் சேரம்பாடி சாமியார் மலை உச்சியில் பாதுகாப்பற்ற முறையில் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் செல்வதால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. கூடலூர், பந்தலூர் பகுதியில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள பகுதியாக பந்தலூர் அருகேயுள்ள சேரங்கோட்டை சாமியார் மலை உள்ளது. கொளப்பள்ளி-அய்யன்கொல்லி சாலையில் மழவன் சேரம்பாடி பகுதியிலிருந்து சுமார் 300 அடி உயரமுள்ள மலை உச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணானந்தகிரி ஆசிரமம் அமைக்கப்பட்டு ஆண்டுதோறும் ஜனவரி முதல் தேதியன்று சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். பூஜையில் பந்தலூர் தாலுகாவை சேர்ந்த பல்வேறு பகுதிகளிலிருந்தும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பது வழக்கம். ஆசிரமத்திற்கு சென்று பூஜையில் பங்கேற்கும் பக்தர்கள் பூஜை முடிந்ததும் மலை உச்சிக்கு சென்று ஆபத்தான நிலையில் காணப்படும் பாறைகளில் ஓடி விளையாடுவது, இறங்கி செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். பாறையின் கீழ் பகுதியில் சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் உள்ளதுடன், நிலை தடுமாறி விழுந்தால் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலையும் ஏற்படும். எனவே, இனி வரும் காலங்களில் மலை உச்சியிலுள்ள பாறைக்கு செல்லும் பக்தர்கள் பாதுகாப்புடன் நடந்துக்கொள்ள தேவையான விழிப்புணர்வை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar