Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரராகவ பெருமாள் கோவில் தை ... மலை உச்சியில் சாகசம் செய்தால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையில் 40 ஆண்டுக்கு பின் மாபெரும் பாகவத மேளா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2012
11:01

திருநெல்வேலி : நெல்லையில் 40 ஆண்டுகளுக்கு பின் மாபெரும் நாம சங்கீர்த்தன பாகவத மேளா வரும் பிப்.17ம் தேதி முதல் 19ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. நெல்லை, தஞ்சாவூர், பெங்களூர், ஈரோடு, கடையநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பாகவத குழுவினரின் பஜனைகள் நடக்கிறது. நெல்லையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு மாபெரும் பாகவத மேளா நடக்கிறது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு பாகவத பஜனைகள் நடத்தப்பட்டாலும் பெரிய அளவில் பாகவத பஜனை மேளா நடத்தப்படவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின் மாபெரும் நாம சங்கீர்த்த பாகவத மேளா வரும் பிப்.17ம் தேதி நெல்லை ஜங்ஷன் சிருங்கேரி சாரதா கல்யாண மண்டபத்தில் துவங்குகிறது.

17ம் தேதி மாலை 3 மணி முதல் 5 மணி வரை பொன்னம்மாள், பிச்சம்மாள் குழுவினரின் தோடய மங்களம், குரு கீர்த்தனை நடக்கிறது. தொடர்ந்து பாகவதர்களின் குழுவினரின் நகர சங்கீர்த்தனம், ஆய்குடி குமார் பாகவதர் குழுவினரின் சாதுக்கள் நாம மகிமை நடக்கிறது. 18ம் தேதி காலையில் தஞ்சாவூர் தியாகராஜ பாகவதர் குழுவினரின் பஞ்சபதியும், மீனாட்சி மகாதேவன் குழுவினரின் நாம சங்கீர்த்தனம், மஞ்சப்புறா மோகன் பாகவதர் குழுவினரின் தியாகனம், பெங்களூர் ரகுமாயி பாண்டுரங்க பஜனை மண்டலி குழுவினரின் நாம சங்கீர்த்தனம், ஈரோடு ராஜாமணி பாகவதர் குழுவினரின் பூஜை, திவ்யநாமம், தீபப்பிரதட்சணம், டோலோஸ்தஸவம் நடக்கிறது. 19ம் தேதி காலையில் புதுக்கோட்டை நரசிம்ம பாகவதர் குழுவினரின் உஞ்சவிருத்தி, ராமானந்த சரஸ்வதி சுவாமிகளின் ராதா கல்யாண மஹோத்ஸவம், கடையநல்லூர் ராஜகோபால் பாகவத குழுவினரின் அபங்க திவ்யநாம சங்கீர்த்தனம், ஆஞ்சநேய உற்வசம் நடக்கிறது. இதுகுறித்து மேலும் விபரம் அறிய 94435-55738, 94429-08486, 94895-25058, 94436-70886 என்ற நம்பர்களில் தொடர்பு கொள்ளலாம். ஏற்பாடுகளை ராதாகிருஷ்ண பஜனை மண்டலியை சேர்ந்த பாஸ்கர வாத்யார், ஐஸ்வர்யா கணேஷ், ஐயப்பன், கண்ணன், பவானிகணேசன், குழந்தை நாராயணன், பொன்னப்ப ஐயங்கார் மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் 14 நாடுகளில் இருந்து அயலக தமிழர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் ... மேலும்
 
temple news
கோவை; மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியையொட்டி இன்று முழுவதும் ராமேஸ்வரம் கோவில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ரோற்சவம், இன்று ஆகஸ்ட் 4 ஆம் தேதி மரக்கன்றுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar