Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயில் நடை திறப்பில் ... நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீப விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலைக்கோயில் ரோப் கார் பணி முடக்கம்: புத்துயிர் எப்போது!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜன
2012
10:01

பழநி : பழநி மலைக்கோயில் இரண்டாவது "ரோப் கார் பணி சர்வே யுடன் முடங்கியுள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், பக்தர்கள் மலைக்கோயில் செல்ல, ஏழு ஆண்டுகளுக்கு முன்வரை, மின்இழுவை ரயில் (விஞ்ச்) வசதி மட்டுமே இருந்தது. கடந்த 2004 ல், நான்கு கோடி ரூபாய் மதிப்பில் ரோப்கார் அமைக்கப்பட்டது. 700 மீட்டர் நீளமுள்ள இரும்பு கயிறு, மேல் தள கவுண்டர் "வெயிட் ரோப் , "ரோப் பைண்டிங் மெஷின் ஆகியவை அவ்வப்போது பராமரிப்பதுடன் சரி. இதில் பெட்டிக்கு நான்கு பேர் வீதம் அமர்ந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, எட்டு பெட்டிகளாக குறைக்கப்பட்டது. கார்த்திகை முதல் வைகாசி வரையிலான விழாக்காலத்தில், பெட்டிகளின் எண்ணிக்கை போதுமானாக இல்லை. எனவே, ஆறரை கோடி ரூபாய் மதிப்பில், மேலும் ஒரு "ரோப் கார் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக தற்போதைய "ரோப் கார் வலதுபுறம், கொல்கத்தா தாமோதர் ரோப்வே லிöமிடெட் நிறுவனத்தால் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு பெட்டிக்கு எட்டு பேர் அமர்ந்து, பெட்டிகள் "சிக் சாக் முறையில் புது ரோப் கார் அமைக்க திட்டமிட்டிருந்தனர். இரண்டு ஆண்டுகளான போதும், அடுத்தகட்ட பணிகள் துவங்கவில்லை. கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன் கூறுகையில், டெண்டர் விடுவதில் நடைமுறைச் சிக்கல்களாகல் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் இப்பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
பெரம்பலுார்: வீடு கட்ட, பில்லர் அமைக்க தோண்டிய குழியில், பித்தளை பெருமாள் சிலை மற்றும் பூஜை பொருட்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை முதல் கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன் ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar