Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன? இந்தவார பிரசாதம்: தேன்குழல் முறுக்கு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனமே... ஓ மனமே நீ மாறிவிடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2018
01:07

* தோல்வியை கண்டு மனம் தளராதீர்கள். ஆயிரம் முறை வழுக்கி விழுந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். ஒரு போதும் முயற்சியைக் கைவிடாதீர்கள்.
* சமுதாயத்தின் வீழ்ச்சிக்கு மதம் காரணமல்ல. மதத்தை முறையாக கையாளாமல் போனதே காரணம்.
* தீண்டாமையை கொள்கையாகவும், உணவை தெய்வமாகவும் கருதும் வரை ஆன்மிகத்தில் முன்னேற முடியாது.
* பொறாமையை மட்டும் நீக்கிப் பாருங்கள், நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
* சுயநலம் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே உலகிற்கு தேவை.
* உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
* உடலையும் மனதையும் பலவீனப்படுத்தும் எதையும் அணுகக் கூடாது.
* உன்னை நீயே பலவீனன் என்று நினைப்பது மிகப் பெரிய பாவம்.
* மனதை உயர்ந்த லட்சியங்களால் நிரப்பு.  அதிலிருந்து நற்செயல்கள் மட்டுமே விளையும்.
* சுயநலமில்லாமல் இருப்பதும், சுயநலத்துடன் இருப்பதும் தான் கடவுளுக்கும் சாத்தானுக்கும் உள்ள வித்தியாசம்.
* எதை நினைக்கிறாயோ அதுவாக நீ ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்.
* நீ இப்போது இருக்கும் நிலைக்கு நீ மட்டுமே பொறுப்பு.
* சோம்பேறித்தனம் எந்த வழியில் வந்தாலும் அதை துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு ‘எதிர்ப்பது’ என்பது பொருள்.
* பகை, பொறாமையை எவ்வளவு வெளிப்படுத்துகிறோமோ, அதை விட பன்மடங்கு பெருகி மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பும்.
* பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவி சாய்த்தால் மகத்தான செயல்களை செய்ய முடியாது.
* வெற்றியை மட்டுமே சந்தித்தவன் இதயம் பூ போல மென்மை யானது. தோல்வியை மட்டுமே சந்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானது.
* இதயம் சொல்வதை மட்டுமே செய். வெற்றியோ தோல்வியோ அதை தாங்கும் சக்தி அதற்கு மட்டுமே உண்டு.
* நீ பட்ட துன்பத்தை விட அதில் பெறும் அனுபவ பாடத்திற்கு முக்கியத்துவம் கொடு.
* உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறப்பது கூடாது.
* பொய் சொல்லி தப்பிக்காதே; உண்மையை சொல்லி மாட்டிக்கொள். பொய் யாரையும் வாழ விடாது; உண்மையோ சாக விடாது.
* கீழ்ப்படியக் கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்தடையும்.
* எந்த குடும்பத்தில் பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அங்குள்ளவர்களின் முன்னேற்றம்  தடைபடும்.  கட்டளையிடுகிறார் வீரத்துறவி விவேகானந்தர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar