Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எட்டு உப கோவில்களுக்கு ... உடுமலை, பொள்ளாச்சி கோவில்களில் தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவில் தை அமாவாசை தர்ப்பணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2012
11:01

சிதம்பரம் : தை அமாவாசையையொட்டி சிதம் பரம் நடராஜர் கோவில் சிவகங்கை குளத்தில் ஏராளமானோர் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். அமாவாசை நாட்களில் தாய், தந்தையரை இழந்தவர்கள், தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையர்களை நினைத்து விரதம் இருந்து, படையல் செய்து வழிபடுவது வழக்கம். தை மாத அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதால் ஒரு ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பதால் அனைத்து நீர் நிலைகளிலும் தர்ப்பணம் செய்யப்படுகிறது. நேற்று சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகங்கை குளத்தில் ஏராளமானோர் தர்ப்பணம் செய்தனர். வெளியூர்களில் இருந்தும் அதிகமானோர் வந்திருந்தனர். இதனால் குளக்கரையில் காலை முதல் மாலை வரை கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

கடலூர்: தேவனாம்பட்டினம் கடற்கரை, மஞ்சக்குப்பம் பெண்ணையாறு, விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றில் நீராடி, அங்குள்ள புரோகிதர்களைக் கொண்டு தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். திதி கொடுப்பவர்கள், புரோகிதர்களுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்களை தானம் கொடுப்பார்கள். அவ்வாறு முடியாதவர்கள், பசுவிற்கு பிடித்த அகத்தி கீரையை கொடுத்தாலே, புரோகிதர்களுக்கு தானம் கொடுத்ததற்கு ஈடாகும் என அகத்திக்கீரை கொடுப்பார்கள். இதனால் நேற்று அகத்தி கீரைக்கு ஏக கிராக்கி நிலவியது. கடந்த 30ம் தேதி வீசிய "தானே புயலில் அகத்திக் கீரை மரங்கள் அனைத்தும் முறிந்து விட்டதால், வெளி மாவட்டங்களில் இருந்து அகத்திக் கீரை நேற்று ஒரு கட்டு 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனையானது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர் ; மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஆடி பூரம் உற்சவம் ஐந்தாம் நாளான இன்று வெளிஆண்டாள் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் காஞ்சி மடாதிபதிகள் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ... மேலும்
 
temple news
விருதுநகர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா மூன்றாம் நாள் இரவு வீதியுலாவில் தங்க ... மேலும்
 
temple news
வட மாநிலங்களில் உள்ள சிவ பக்தர்கள் சிராவண மாதத்தில், உத்தரகண்டில் உள்ள ஹரித்துவார், கோமுக் உள்ளிட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar