Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடமதுரை ஆடித்திருவிழாவில் தேர் ... சென்னிமலை கோவிலில் விடுதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரேணுகாம்பாள் கோவிலில் வாகனங்கள், கடைகளுக்கு சுங்கவரி ரத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2018
12:07

சந்தவாசல்: திருவண்ணாமலை அடுத்த, படவேடு ரேணுகாம்பாள் கோவிலில், ஆடி வெள்ளி விழா ஏற்பாடு, தீவிரமாக நடக்கிறது. இந்தாண்டு வாகனங்கள், கடைகளுக்கு, சுங்கவரி ரத்து செய்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த, படவேடு ரேணுகாம்பாள் கோவிலில், ஆடி மாதம் முழுவதும் விழா எடுப்பது வழக்கம். மேலும், ஏழு வெள்ளிக்கிழமைகளில் வெகு சிறப்பாக விழா எடுப்பது வழக்கம். இதனால், ஆடி மாதம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள், படவேடு ரேணுகாம்பாள் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து செல்வர். இதற்காக, மாவட்ட நிர்வாகம், பக்தர்களின் வசதிக்கு தூய்மைப் பணியில் ஈடுபட, 100 பேர் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை சார்பில், இரண்டு மருத்துவ முகாம்கள், பாதுகாப்புக்கு, இரண்டு தீயணைப்பு வாகனங்கள், பத்து நடமாடும் கழிப்பறைகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ஏழு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், படவேடு மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில், ஆட்டோ செல்ல அனுமதி கிடையாது. பாதுகாப்பு வசதிக்கு, 65 ’சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar