Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news விநாயகர் சிலைகள் அமைக்க அரசு 24 ... திருப்பரங்குன்றம் சிவனுக்கு சிறப்பு பூஜை திருப்பரங்குன்றம் சிவனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமூர்த்திமலை கோவிலில் மழை:காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
திருமூர்த்திமலை கோவிலில் மழை:காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

12 ஆக
2018
12:08

உடுமலை;திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், மழையிலும் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர்.  இக்கோவிலில், ஆடி அமாவாசை, தை அமாவாசை, ஆடிப்பெருக்கு, சிவராத்திரி ஆகிய தினங்கள் விசேஷமானதாகும். நேற்றுமுன்தினம் முதலே, கடந்த ஆண்டை விட, இந்தாண்டு நுாற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளில் விவசாயிகளும்,இரவு முழுதும் பக்தர்களும்  கோவிலுக்கு வந்தனர். நேற்று, அதிகாலை, 5:00 மணிக்கு, நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னோர்களுக்கு, பாலாற்றின் கரையில் ஏராளமானவர்கள் திதி கொடுத்து வழிபட்டனர்.

இதற்காக, கோவில் நிர்வாகம் சார்பில், தனி ெஷட் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று காலை முதலே, திருமூர்த்தி மலைப்பகுதிகளில், மழை பெய்து வந்த நிலையிலும், நீண்ட வரிசையில், பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமியை  வழிபட்டனர். சாரல் மழையுடன், பஞ்சலிங்கம் அருவியில், பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குளித்து மகிழ்ந்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாட்டு வண்டிகளுக்கு, திருமூர்த்தி அணை கரையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இரு சக்கர  வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களுக்கு என தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டு, நெரிசல் குறைக்கப்பட்டது. வாகனங்கள் அனுமதிக்காததால், அணையிலிருந்து கோவில் வரை, ஒரு கி.மீ.,துாரம் மக்கள் கூட்டம் இருந்தது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு  பஸ்கள் இயக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar