திருநகர், மதுரை திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் அணையா விளக்கு நேற்று அமைக்கப்பட்டது. நவக்கிரகங்கள் சன்னதி முன்பு உபயதாரர்மூலம் அமைக்கப்பட்ட இவ்விளக்கிற்கு பட்டர்கள் கண்ணன், ஹரி ஆகியோர் பூஜை செய்தனர். நிர்வாக அலுவலர் மாரியப்பன், கணக்கர் இதயராஜன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.