Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி ... மதுரையில் மாணிக்கவாசகர் புறப்பாடு மதுரையில் மாணிக்கவாசகர் புறப்பாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
எழுத்தின் அளவு:
திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

பதிவு செய்த நாள்

22 ஆக
2018
11:08

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடத்துவது தொடர்பாக ஆர்.டி.ஓ., ஜீவா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் சிலை வைப்பது தொடர்பாக கட்டுப்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. விநாயகர் சிலை வைக்க ஒரு மாதத்திற்கு முன் சப்கலெக்டர் அல்லது ஆர்.டி.ஓ., விடம் விண்ணப்பிக்க
வேண்டும். நிலத்துக்கானதடையில்லா சான்று, போலீஸ், தீயணைப்பு துறை, மின்வாரிய த்திடம் சான்று பெற வேண்டும்.

களிமண்ணால் செய்யப்பட்ட சிலையாக (உயரம்10 அடிக்குள்) இருக்க வேண்டும். பந்தல்களை தீப்பிடிக்காத பொருட்களால் அமைக்க வேண்டும்.

பிற வழிபாட்டு தலங்கள், மருத்துவமனை, கல்விநிலையம்அருகில் சிலை வைக்க கூடாது. ஒலிபெருக்கியை காலை, மாலை 2 மணி நேரம் மட்டும் பயன்படுத்த வேண்டும். அரசியல் தலைவர்கள், மத தலைவர்களின் விளம்பர பேனர்கள் வைக்க கூடாது.

சிலைகளை 5 நாட்களுக்குள் கரைக்க வேண்டும். அனுமதி வழங்கிய பாதையில், மதியம் 12 மணிக்குள் சென்றுகரைக்க வேண்டும். சிலை உள்ள இடம், ஊர்வலப் பாதையில் பட்டாசு வெடிக்க கூடாது. சிலை கரைக்கும் முன்பு மாலை, துணிகள், அலங்கார பொருட்களை அகற்றவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

வெளிநடப்பு: சிலை வைக்கபலகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிப்பதை தளர்த்த வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்தனர். விதிகளை தளர்த்த முடியாது என அதிகாரிகள் கூறியதை யடுத்து, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணியினர் வெளிநடப்பு செய்தனர்.

அரசின் விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே சிலை வைக்க அனுமதி வழங்கப்படும், என ஆர்.டி.ஓ., தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம்  அருகே உள்ள ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் மறுபூஜையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திங்கள்கிழமை திருமலையில் பல்லவோத்ஸவம் கொண்டாடப்பட்டது. மைசூர் மகாராஜாவின் பிறந்தநாளை ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவத்தில் உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
தாலி பாக்கியத்திற்காக சுமங்கலிகள் ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar