Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாமல்லபுரம் திருவிடந்தையில் நித்ய ... காஞ்சிபுரம் கோவில்களை பராமரிக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்மிடிப்பூண்டியில் விநாயகர் சிலைக்கு அச்சு தயாரிப்பு பணி தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2018
12:09

கும்மிடிப்பூண்டி:விநாயகர் சதுர்த்தியின் போது, களிமண் விநாயகர் செய்வதற்கான அச்சு தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விநாயகர் சதுர்த்தி தினத்தின் போது, களிமண்ணில் தயாரித்த சிறிய விநாயகர் சிலைகளை வாங்கி, வீடுகளில் வைத்து வழிபடுவது வழக்கம்.

அதன் பின், நீர் நிலைகளில் அந்த சிலைகளை கரைப்பதன் மூலம், நீர் நிலைகளில் இருந்து எடுக்கப்பட்ட களிமண்ணை, மீண்டும் இயற்கை வசம் ஒப்படைக்கப்படும்.

வரும், 13ம் தேதி, விநாயகர் சதுர்த்தி கொண்டாட இருப்பதால், அனைத்து பகுதிகளிலும், களிமண் சிலை தயாரிப்பதற்கான பணிகளில் குயவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இரு அச்சுகள் தயாரிப்பு களிமண் விநாயகர் செய்வதற்காக, முன் பக்கம், பின் பக்கம் என, இரு அச்சுகள் தயாரிக்கும் பணிகள், தற்போது, மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இரு அச்சுகளுக்கு இடையில் களிமண்ணை நிரம்பி, சிறிது நேரம் கழித்து அச்சுக்களை பிரிக்கும்போது, அழகிய வடிவில் விநாயகர் சிலை கிடைக்கும்.

2 அடி உயரம் கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் அருகே திப்பன்பாளையம் கிராமத்தில் அச்சு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள செல்வம் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தியை முன்னி ட்டு அரை அடி முதல், 2 அடி உயரம் வரை, சிலைகள் செய்வதற்கான அச்சுகள் தயாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar