Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேண்டாம் வேண்டாம் பயம் வேண்டாம்! தலப்பாக்கட்டு பாட்டு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பாட்டுப் பாடினா புண்ணியம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2018
02:09

விஷ்ணுவுக்கு குண்டம் அமைத்து வேள்வி நடத்தும் போது, கபாலம் என்றொரு பாத்திரத்தை பயன்படுத்துவர். ஆகுதிப் பொருட்களை அதில் வைத்து, நெய் தடவி அக்னியில் சேர்க்கும் போது உலகளந்த பெருமாளான திரிவிக்ரம ஸ்தோத்திரம் சொல்வது மரபு.திருப்பாவையின் முப்பது பாசுரங்களில், ஒவ்வொரு பத்துக்கும் ஒன்றாக ‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி’ என்றும் ‘அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்த’ என்றும், ‘அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி’ என்றும் மூன்று இடத்தில், விஷ்ணுவை ஆண்டாள் போற்றுகிறாள். திருப்பாவை என்பது வெறும் பாடல்களாக மட்டுமில்லாமல், அதுவே ஒரு யாகம் போலவும், அதிலுள்ள வரிகள் நெய் தடவிடய கபால சாதனம் சேர்க்கும் போது சொல்லப்படும் திரிவிக்ரம ஸ்தோத்திரம் போலவும் உள்ளது. மார்கழியில் மட்டுமல்ல! ஆவணி ஓணத்தன்றும் திருப்பாவையை பக்தியுடன் படித்தால், விஷ்ணுவுக்கு யாகம் செய்து வழிபட்ட புண்ணியம் உண்டாகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar