Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் சர்வேயர் ஒரே வீட்டில் பெண் எடுத்த 4 சகோதரர்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பையாவான ஐயா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2012
04:02

திருமாலின் அவதாரங்களில் ராமாவதாரம் மிகவும் உயர்ந்தது. மற்ற அவதாரங்களில் திருமால் தன்னை தெய்வத்தின் அம்சமாக காட்டிக் கொண்டார். ஆனால், ராமாவதாரத்தில், மனிதனாக வாழ்ந்து காட்டினார். தந்தை கொடுத்த வாக்குக்காக 14 ஆண்டுகள் காட்டிற்குச் சென்றார். பிள்ளையின் பிரிவைத் தாங்க முடியாமல் தசரதர் உயிர் துறந்தார். மேலுலகத்திற்கு தசரதரின் உயிர் சென்றது. அங்கே தேவர்கள் ஒன்று கூடி வரவேற்றனர். அவர் செல்லும் வழியெல்லாம் கைகாட்டிய படி அவரவர் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். நமக்குப் பரம்பொருளாக இருப்பவர் மகாவிஷ்ணு. அவரைக்கண்டதும், ஐயா! ஐயா! என்று சொல்லி நாம் வணங்குவோம். ஆனால், இவர் மட்டும் தான் அவரை, பையா! பையா! என்று உரிமையுடன் அழைத்தார். இவர் பெற்ற பாக்கியம் நமக்கு கிடைக்குமா? சக்கரவர்த்தியாக இருந்ததை விட, ராமரின் தந்தையாக இருந்ததில் தான் தசரதருக்குப் பெருமை அதிகம், என்றனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar