Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் காக்கும் கடவுள் கருப்பண ... சபரிமலை தீர்ப்புக்கு கண்டனம் கோவையில் சரண கோஷ யாத்திரை சபரிமலை தீர்ப்புக்கு கண்டனம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருப்புக்கோட்டை நினைத்ததை நிறைவேற்றும் காளியம்மன்
எழுத்தின் அளவு:
அருப்புக்கோட்டை நினைத்ததை நிறைவேற்றும் காளியம்மன்

பதிவு செய்த நாள்

13 அக்
2018
04:10

அருப்புக்கோட்டை: மனித வாழ்க்கையில் எண்ணிலடங்கா துயரங்கள் வரும் போது, வேறு வழியில்லாமல் நாடி செல்வது சுவாமி சன்னதி. அந்த இக்கட்டான தருணத்தில் தான் "கடவுளை மனமுருக வேண்டி, தனக்கு வழி காட்டும்படி வழிபடுவான். வேண்டியதை நிறைவேற்றி தருபவர் தான் கடவுள். நாம் நினைத்ததை நல்லபடியாக நடக்க சுவாமியை
வழிபடும் போது, கனவில் வந்து நினைத்தது நடக்கும் என்று கூறி வரம் தரும் அம்மன் கட்டங்குடியில் உள்ள வீர மகா காளியம்மன்.அருப்புக்கோட்டையிலிருந்து 5 கி.மீ., தூரத்தில் உள்ளது கட்டங்குடி. 300 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஓடிய ஆற்றில் மிதந்து வந்து புதரில் கிடந்தது வீர மகா காளியம்மன் சிலை. இதை பார்த்த அவ்வூர் மக்கள் சிலையை எடுத்து கோயில் கட்டி பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருவதாக வரலாறு உள்ளது. குடும்ப பிரச்னை, கடன், திருமண பிரச்னை என

வாழ்க்கையே கேள்விக்குறியாக உள்ளவர்களின் அனைத்து  பிரச்னைகளையும் அம்மன் தீர்த்து வைக்கிறார். அம்மனை மனமுருக வேண்டி வணங்கும் போது, நமக்கு நடக்க உள்ளதை அம்மன் கனவில் வந்து செல்வதாக பலன் மற்றும் பயன் பெற்றோர் கூறுகின்றனர். உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்தும் அம்மனை வழிபட வருகின்றனர். கோயில் காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை திறந்து இருக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயில் ஸ்ரீராமநவமி ஆஸ்தான விழாவில் நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடைபெற உள்ளது.கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் ஸ்ரீராம நவமியை ... மேலும்
 
temple news
அயோத்தி; தெய்வீக மற்றும் அற்புதமான ராமர் கோவிலில் ராம் லல்லா பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு இது முதல் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் சாமியார்புதூர் ஸ்ரீஷீரடி சாய்பாபா கோயிலில் ராம நவமி விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar