Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருப்புக்கோட்டை நினைத்ததை ... நினைத்ததை கொடுக்கும் கல்பவிருட்ச வாகனத்தில் மன்னார்குடி ராஜகோபாலன் நினைத்ததை கொடுக்கும் கல்பவிருட்ச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை தீர்ப்புக்கு கண்டனம் கோவையில் சரண கோஷ யாத்திரை
எழுத்தின் அளவு:
சபரிமலை தீர்ப்புக்கு கண்டனம் கோவையில் சரண கோஷ யாத்திரை

பதிவு செய்த நாள்

14 அக்
2018
12:10

கோவை:சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதிப்பதை எதிர்த்து, கோவையில் அய்யப்ப பக்தர்களின் சரண கோஷ யாத்திரை நடந்தது. கோயமுத்துார் அய்யப்பா சேவா சங்கம் சார்பில் சரண கோஷம் யாத்திரை நேற்று நடந்தது. இதன்  முடிவில், மத்திய கயிறு வாரியத் தலைவர், சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: இறைவனை எப்படி வழிபட வேண்டும் என, யாரும் சொல்லித்தர தேவையில்லை. நம் ஹிந்து மத தர்மம், நம் முன்னோரில் இருந்து, தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த கலி காலத்தில் முற்போக்கு சிந்தனை என்ற பெயரில், இதை அழித்து விடமுடியாது; பாரம்பரிய கலாசாரத்தையும், ஆன்மிக நடைமுறைகளையும் மாற்ற முடியாது.தாயை, இறைவனுக்கு நிகராக மதிக்கக்கூடியது இந்து மதம். தாய்களால் தான் ஹிந்து தர்மம்  காக்கப்படுகிறது. அவர்களால் தான், இந்த பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார். பெண்கள் சார்பில், சேவா சங்கத்தின் சுஜாதா கூறியதாவது:சபரிமலைக்கு, 50 வயது வரை காத்திருந்து செல்ல தயாராக உள்ளோம். பம்பா நதியின் புனிதத்தை  அசுத்தப்படுத்த விரும்ப வில்லை. சபரிமலையின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இதே போல, திருச்சியிலும், அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் சார்பில், நேற்று பேரணி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், இன்று புத்தாண்டு பிறப்பு மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதலே, ... மேலும்
 
temple news
நாமக்கல்; ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 3 டன் எடையுள்ள பல்வேறு மலர்களால், ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; புத்தாண்டை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar