Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருப்புக்கோட்டை நினைத்ததை ... நினைத்ததை கொடுக்கும் கல்பவிருட்ச வாகனத்தில் மன்னார்குடி ராஜகோபாலன் நினைத்ததை கொடுக்கும் கல்பவிருட்ச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை தீர்ப்புக்கு கண்டனம் கோவையில் சரண கோஷ யாத்திரை
எழுத்தின் அளவு:
சபரிமலை தீர்ப்புக்கு கண்டனம் கோவையில் சரண கோஷ யாத்திரை

பதிவு செய்த நாள்

14 அக்
2018
12:10

கோவை:சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதிப்பதை எதிர்த்து, கோவையில் அய்யப்ப பக்தர்களின் சரண கோஷ யாத்திரை நடந்தது. கோயமுத்துார் அய்யப்பா சேவா சங்கம் சார்பில் சரண கோஷம் யாத்திரை நேற்று நடந்தது. இதன்  முடிவில், மத்திய கயிறு வாரியத் தலைவர், சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: இறைவனை எப்படி வழிபட வேண்டும் என, யாரும் சொல்லித்தர தேவையில்லை. நம் ஹிந்து மத தர்மம், நம் முன்னோரில் இருந்து, தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த கலி காலத்தில் முற்போக்கு சிந்தனை என்ற பெயரில், இதை அழித்து விடமுடியாது; பாரம்பரிய கலாசாரத்தையும், ஆன்மிக நடைமுறைகளையும் மாற்ற முடியாது.தாயை, இறைவனுக்கு நிகராக மதிக்கக்கூடியது இந்து மதம். தாய்களால் தான் ஹிந்து தர்மம்  காக்கப்படுகிறது. அவர்களால் தான், இந்த பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார். பெண்கள் சார்பில், சேவா சங்கத்தின் சுஜாதா கூறியதாவது:சபரிமலைக்கு, 50 வயது வரை காத்திருந்து செல்ல தயாராக உள்ளோம். பம்பா நதியின் புனிதத்தை  அசுத்தப்படுத்த விரும்ப வில்லை. சபரிமலையின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இதே போல, திருச்சியிலும், அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் சார்பில், நேற்று பேரணி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar