Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி முருகன் கோயிலில் ரோப்கார் ... பவானி, சங்கமேஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு இந்து முன்னணி பொதுக்குழு அறநிலையத்துறைக்கு கண்டனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2018
01:10

ஈரோடு: மதமாற்றம் செய்பவர்களின் கைக்கூலியாக, அறநிலையத்துறை செயல்படுகிறது என்று, ஈரோடு மாநகர் மாவட்ட இந்து முன்னணி குற்றஞ்சாட்டி உள்ளது. ஈரோடு மாநகர்,
மாவட்ட, இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம், ஈரோட்டில் நேற்று (அக்., 14ல்) நடந்தது. மாநில துணை தலைவர் பூசப்பன் தலைமை வகித்தார்.

மாநில செயலாளர் கிஷோர் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சிலை திருட்டு, உண்டியல் கொள்ளை, கட்டண மோசடிகளின் பின்னணியில், நாத்திக கும்பல் உள்ளதாக
தெரிகிறது. பெருந்துறை, சென்னிவலசு பகுதி மாகாளி அம்மன் கோவில், திண்டல் புதுக்காலனி மாரியம்மன் கோவில்களை பூட்ட, அறநிலையத்துறையே சாதகமாக உள்ளது. மதமாற்றம் செய்பவர்களின் கைக்கூலிகளாக அறநிலையத்துறை செயல்படுகிறது. பூட்டிய கோவில்களை, அறநிலையத்துறை உடனே திறக்க வேண்டும்.கொடுமுடி மகுடேஸ்வரர், வீர நாராயண பெருமாள் என்று ஆண்டாண்டு காலமாக இருந்த பெயரை கோவில் செயல் அலுவலர் முத்துசாமி மாற்றி உள்ளார். மேலும், பல்வேறு பரிகார பூஜைகள், இக்கோவிலில் ஆன்மிக நெறிமுறைக்கு மாறாக செய்யப்படுகிறது. கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில், பக்தர்கள் நீராட, தீர்த்தம் எடுக்க படித்துறை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar