Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குன்னூர் துர்க்கை கோவிலில் ... திருவள்ளூர் கன்யகா பரமேஸ்வரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பு.புளியம்பட்டியில் நவராத்திரி விழாவில் கொலு வைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2018
12:10

பு.புளியம்பட்டி: நவராத்திரி விழாவை முன்னிட்டு, புன்செய்புளியம்பட்டியில் உள்ள, கோவில்கள் மற்றும் வீடுகளில், கொலு பொம்மைகள் வைத்து, வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. நவராத்திரி விழா கடந்த 9ல் துவங்கியது.

அன்று முதல் புன்செய்புளியம்பட்டி, சவுடேஸ்வரி அம்மன், காமாட்சியம்மன், பிளேக் மாரியம் மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் கொலு பொம்மைகள் வைத்து, தினமும் வழிபாடு நடத்தப்படுகிறது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகளுடன் பிரசாதம் வழங்கப்படுகிறது. இதேபோல், மக்கள் தங்கள் வீடுகளில், கொலு வைத்து, தினமும், பூஜைக்கு சுண்டல், பொங்கல் படைத்து, கொலு பூஜைக்கு வருவோருக்கு, பிரசாதமாக வழங்குகின்றனர். நேற்று (அக்.,15ல்), பிளேக் மாரியம்மன் கோவிலில், கொலு பொம்மைகள் வைத்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar