Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனம் குளிர்வாள் மகாலட்சுமி அன்புக்கு மிஞ்சிய மருந்தில்லை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சரஸ்வதி பூஜை: துணுக்குகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2018
01:10

* வீணையோடு காட்சி தருபவள் சரஸ்வதி. ஆனால் வேதாரண்யம் சிவன் கோயிலில் இருக்கும் சரஸ்வதியின் கையில் வீணை இல்லை. இதே போல   ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் வீணை இல்லாத சரஸ்வதியை காணலாம்.    
* சரஸ்வதியின் நட்சத்திரம் மூலம். சொல்லின் செல்வரான அனுமனுக்கும் இதே நட்சத்திரம்தான்.
* அன்ன வாகனத்தில் இருக்கும் சரஸ்வதியை  ’அம்சவல்லி’ எனவும் குறிப்பிடுவர். மயிலில் இருக்கும் சரஸ்வதியை ’மயூர வாகினி’ எனவும் அழைப்பர்.
* பிரம்மாவின் நாக்கில் சரஸ்வதி குடியிருக்கிறாள். இதனால் சரஸ்வதியை ’நாமகள், வாக்தேவி’ எனவும் குறிப்பிடுவர்.  
* தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி இருவரும் ஞானம் அருள்பவர்கள்.  இருவரின் கையிலும் அறிவின் அடையாளமாக ஸ்படிக மாலை உள்ளது.  
* சப்தமாதர் என்னும் ஏழு தெய்வங்களில் சரஸ்வதிக்கு ’பிராம்மி’ என்பது பெயர்.
*சரஸ்வதி அந்தாதியைப் பாடியவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர். இவருக்காக  கிழங்கு விற்கும் பெண்ணாக வந்தாள்.  
* பிரம்மாவின் மனைவியான சரஸ்வதி சத்திய லோகத்தில் வாசம் செய்கிறாள்.  
* ஒட்டக்கூத்தர் எழுதிய தக்கயாகப்பரணி நூலில் சரஸ்வதி வாழ்த்து (வழக்கமாக விநாயகர் வாழ்த்து இருக்கும்) இடம்பெற்றுள்ளது.
* கர்நாடகாவிலுள்ள பஸ்ராலு மல்லிகார்ஜுனர் கோயிலில்
ஞான சரஸ்வதி அருள்புரிகிறாள்.
* பாலித்தீவிலுள்ள தம்பாக் ஸைரிங் குளத்தில், விஜயதசமியன்று பக்தர்கள் புனிதநீராடுவர். இங்கு சரஸ்வதியின் வாகனமான அன்னத்தை மஞ்சள் நிறத்தில் வடிக்கின்றனர்.
* ஜப்பானியர்கள் சரஸ்வதியை ’பென்டென்’ என அழைக்கின்றனர். மார்ச் 3 அன்று கொலு கண்காட்சி வைப்பர்.  
* சரஸ் என்பதற்கு நீர், ஒளி என்பது பொருள். சரஸ்வதிக்குரிய திதி வளர்பிறை நவமி. புரட்டாசியில் வரும் நவமியை மகாநவமி என அழைப்பர்.
* வழக்கமாக புரட்டாசியில் வரும் சரஸ்வதி பூஜை இந்த ஆண்டு ஐப்பசி ௧ல் (அக்.௧௮) வருகிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar