Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சரஸ்வதி பூஜை: துணுக்குகள் பெண்களை மதிப்போம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அன்புக்கு மிஞ்சிய மருந்தில்லை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2018
01:10

நபிகள் நாயகத்தை விரும்பாத சிலர் அவர் மீது அவதூறு பரப்பினர்.  அதன் விளைவாக மக்கள் அவரை வெறுத்தனர்.  அவரோ அதை பொருட்படுத்தாமல் தன் பணியில் மட்டும் கவனம் செலுத்தினார்.  ஒருநாள் நாயகம் தெருவில் செல்லும் போது அழுகிய முட்டை, காய்கறிகள் தலை மீது விழுந்தன. நிமிர்ந்து பார்த்த போது, மாடிவீட்டு கிழவி ஒருத்தி கூடையுடன் நிற்கக் கண்டார்.  புன்னகைத்தபடி இடத்தை விட்டு நகர்ந்தார்.  மறுநாளும் இது தொடர்ந்தது. அப்போதும் அமைதி காத்தார் நாயகம். நாட்கள் நகர்ந்ததே ஒழிய கிழவியின் செய்கையில் மாற்றமில்லை.  அன்றும் கிழவி எதையோ தலையில் கொட்டுவாள் என்ற எதிர்பார்ப்புடன் வந்தார் நாயகம். கிழவியின் வீட்டைக் கடந்த போது ஏதும் நடக்கவில்லை. நிமிர்ந்து பார்த்தார்.  கிழவி தென்படல்லை.  உடனே மாடியேறி கிழவியின் வீட்டுக் கதவை தட்டினார். கதவு தானாக திறந்தது.

“அம்மா...” என அழைத்தபடி உள்ளே சென்றார். இருட்டில் முனகல் சத்தம் கேட்டது. விளக்கை எடுத்துக் கொண்டு சத்தம் வந்த திசை நோக்கி நடந்தார். அங்கு கட்டிலில்  படுத்திருந்தாள் கிழவி. உடல் காய்ச்சலால் கொதித்தது. மருத்துவரை அழைத்து வந்து வைத்தியம் செய்தார். வெந்நீருடன் மருந்து புகட்டியதோடு,  வேளா வேளைக்கு சாப்பாடும் கொடுத்தார்.  நாயகத்தின் கைகளைப் பற்றியபடி கண்ணீர் விட்ட கிழவி, “ஐயா... என்னை மன்னியுங்கள். உமக்கு நான் செய்த கொடுமைக்கு மன்னிப்பே கிடையாது” என்றாள். “அம்மா. அன்புக்கு மிஞ்சிய மருந்து கிடையாது. செய்தது தவறு என்பதை நீங்கள் உணர்ந்த போதே பாவம் மறைந்து விட்டது. நீங்கள் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்றார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar