Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செம்மறியாடுடன் சரஸ்வதி மணமான பெண்ணுக்கு தாலி ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கடவுள் விரும்பும் காணிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2018
01:10

* பொறுமை, நம்பிக்கை என்னும் இரண்டு காணிக்கைகளை மட்டுமே கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.  
* கடவுளைத் தேடுவது ஒன்றே வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
* கடவுளை தேடி எங்கும் அலைய வேண்டாம். எல்லா உயிர்களிலும் அவர் இருக்கிறார்.
* கடவுளைத் தரிசிக்க உலகில் பலரும் விருப்பப்படலாம். ஆனால் தகுதி உள்ளவருக்கு மட்டுமே சாத்தியமாகும்.   
* கடவுள் மீது முழு கவனத்தையும் செலுத்து. துன்பத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.
* உலகத்தின் ஏகபோக உரிமையாளரான கடவுளைத் தவிர, வேறு யாராலும் நம்மைக் காப்பாற்ற முடியாது.
* வழிபாட்டுக்கு ஆடம்பரம் தேவையில்லை. பணிவு நிறைந்த மனம் மட்டுமே போதும்.   
* முன்னேற வேண்டுமானால், விரதம் இருக்க வேண்டாம். கடவுளைச் சரணடைந்தால் போதும்.
* எல்லோரையும் நேசியுங்கள். யாரிடத்திலும் பகையுணர்வு வேண்டாம். அனைவரும் கடவுளின் பிள்ளைகளே.
* உலகில் ரகசியம் என்று எதுவும் கிடையாது. அனைத்தையும் கடவுள் அறிவார்.
* ஆணவம் இல்லாமல் கடவுளின் வேலைக்காரன் என்னும் எண்ணத்துடன் சேவை செய்யுங்கள்.
* எளிமையாக வாழுங்கள். கவுரவத்திற்காக ஆடம்பர செலவுகளில் ஈடுபடாதீர்கள்.   
* உலகம் என்ன நினைக்கிறது என்பது பற்றி கவலைப்படாதே. உள்ளம் என்ன நினைக்கிறது என்பதே முக்கியம்.
* மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கக் காரணம், அவரவர் செய்த பாவ புண்ணியங்களே.
* எதிரில் உள்ளவர் பத்து வார்த்தை பேசினால் பதிலுக்கு ஒரு வார்த்தை பேசுங்கள்.
* உண்மை எது என்பதை அறிந்து செயல்படுவதே விவேகம்.
குழந்தைகளையும், பெண்களையும் அன்புடன் நடத்துங்கள்.
* அவர்களை அழச்செய்து பெரும்பாவத்திற்கு ஆளாகாதீர்கள்.
உடம்பை புறக்கணிக்க வேண்டாம். அதே நேரம் அதிகமாக பராமரிக்கவும் வேண்டாம்.
* பணம் எவ்வளவு இருந்தாலும், செய்த வினைகளின் பயனை அனுபவித்தே ஆக வேண்டும்.
* பொறுமை, பக்தியை ஒருபோதும் கைவிடாதீர். அதற்கான பலன் தாமதமாகலாம். ஆனால் கிடைக்காமல் போகாது.
- சொல்கிறார் ஷீரடி பாபா

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar