Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜாபாளையத்தில் புனிதம் காக்க ... பரமக்குடியில் ஈஸ்வரன் கோயிலில் அன்னாபிஷேகம் பரமக்குடியில் ஈஸ்வரன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹிமாச்சல பிரதேச மாநில சிறைகளில் நோன்பிருக்கும் பெண் கைதிகள் கணவரை சந்திக்க அனுமதி
எழுத்தின் அளவு:
ஹிமாச்சல பிரதேச மாநில சிறைகளில் நோன்பிருக்கும் பெண் கைதிகள் கணவரை சந்திக்க அனுமதி

பதிவு செய்த நாள்

27 அக்
2018
12:10

சிம்லா: ஹிமாச்சல பிரதேச மாநில சிறைகளில் உள்ள பெண் கைதிகள், "கர்வாசாத் எனப்படும் நோன்பை முன்னிட்டு, தங்கள் கணவர்களை சந்திக்க, அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. வட மாநிலங்களில், தீபாவளியையொட்டி, பவுர்ணமிக்கு அடுத்த, நான்காவது நாளில், "கர்வா சரத் நோன்பு அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாளில், திருமணமான பெண்கள், தங்கள் கணவனுக்காகவும், திருமணத்துக்கு தயாராக உள்ள பெண்கள், வருங்கால கணவனின் பாதுகாப்பு மற்றும் நீண்ட ஆயுள் வேண்டி, விரதம் இருந்து, கணவனை வணங்கி, விரதத்தை முடிப்பர்.

ஹிமாச்சல பிரதேச மாநில சிறைகளில் உள்ள பெண் கைதிகள், இந்த விரதம் இருந்தால், தங்கள் கணவரை நேரில் சந்தித்து விரதத்தை முடிப்பதற்கு, சிறை நிர்வாகம், முதல் முறையாக அனுமதி அளித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தெப்பத் திருவிழா கொடியேற்றத் துடன் இன்று வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 
temple news
கோவை : தை மாதம் உத்திரட்டாதி நட்சத்திரம் மற்றும் முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை ... மேலும்
 
temple news
திருப்பதி : திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் நடந்த ஊஞ்சல் சேவையில், ஸ்ரீ புரந்தர தாசரின் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: கூவம் ஆற்றில் 50 கற்சிலைகளை இளைஞர்கள் கண்டெடுத்து, அதிகாரிகளிடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar