Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கன்னிவாடி கசவனம்பட்டி அருகே ... திண்டுக்கல்லில் கிறிஸ்துவ ஆலயத்தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை அறநிலையத்துறைக்கு சொந்தமான, ரூ.10 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2018
12:10

கோவை:அறநிலையத்துறைக்கு சொந்தமான, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள, ஒன்றரை ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் நேற்று (அக்., 30ல்), மீட்டனர்.கோவை வெள்ளலூரிலுள்ளது, பழம் பெருமை வாய் ந்த, கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில். இக்கோவில், கடந்த சில மாதங்களுக்கு முன்பே, அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.இந்நிலையில், கோவிலுக்கு சொந்தமான, வழித்தடம் மற்றும் கோவிலைச் சுற்றியுள்ள இடம் தனியார் ஆக்கிரமிப்பிலிருந்தது.

இதை அப்புறப்படுத்த கோர்ட் உத்தரவிட்டது.அதன்படி நேற்று, (அக்., 30ல்) அறநிலையத்துறை உதவி கமிஷனர் விமலா, தெற்கு கோட்டாட்சியர் தனலிங்கம், செயல் அலுவலர் மற்றும் தக்கார் கைலாஷ், மதுக்கரை தாசில்தார் விஜயலட்சுமி ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று (அக்., 30ல்), வெள்ளலூர் கரிவரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு சொந்தமான 1.54 ஏக்கர் இடத்தை தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டனர். இதன் மதிப்பு, 10 கோடி ரூபாய்.இது குறித்து, உதவி கமிஷனர் விமலா மற்றும் செயல் அலுவலர் கைலாஷ் கூறுகையில்,கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு சொந்தம் கொண்டாடஎவரும் நினைக்க வேண்டாம். ஆக்கிரமித்துள்ளவர்கள் தாமாக திருப்பி அளிப்பது நல்லது,என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவோணம் பெருமாள் வழிபாட்டிற்கான சிறந்த நாள். திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு யாக பூஜை நடைபெற்றது. பழநி, ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கும்பாபிஷேக யாகசாலை இரண்டாம் கால பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar