Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கேதாரேஸ்வரர் நோன்பு கதை
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 14. கோரகௌரீ விரதம்
அர்ச்சனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2018
04:11

அர்ச்சனை

(மஞ்சள் பிள்ளையாரை பல பெயர்களில் புஷ்பங்களால் அர்ச்சனை செய்யவும்.)

ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூ’ர்ப்ப கர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
ஓம் மஹாகணபதயே நம:

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி. (அக்ஷதை, புஷ்பம், போடவும்.)

தூபதீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.
(அக்ஷதை, புஷ்பம் போடவும்.)

நிவேதன மந்த்ரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பாளத்தில் வைத்து கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)

ஓம் பூர்புவஸ்ஸுவ:

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம்
பர்கோதேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.)

(பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

(காலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(மாலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி
அம்ருதமஸ்து
அம்ருதோபஸ்தரணமஸி

(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமிக்கு அன்னம் ஊட்டுவது போல் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா,
ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா,
ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா,
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய, விக்னேச்’ வராய நம: நாளீகேர கண்ட த்வயம், கதலீபலம் நிவேதயாமி.

மத்யே மத்யே பானீயம்
ஸமர்ப்பயாமி.

(தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

அம்ருதாபிதாநமஸி
(ஆசமனீயம் ஸமர்ப்பயாமி)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து இரண்டு முறை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

பூகீபல ஸமாயுக்தம்
நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம்
தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்

விக்னேச் ’ வராய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி (வெற்றிலை பாக்கு தாம்பூலத்தில் சிறிதளவு ஜலம் விட்டு நிவேதனம் செய்யவும்.)

தீபாராதனை

விக்னேச்’வராய நம:
கற்பூர நீராஜனம் ஸந்தர்சயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டவும்.)

ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பிக்கவும்.)

ப்ராத்தனை

வக்ரதுண்ட மஹாகாய
ஸூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குரு மே தேவ
ஸர்வகார்யேஷு ஸர்வதா
விக்னேச் ’ வராய நம: ப்ரார்த்தயாமி

(என்று புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பித்து நமஸ்காரம் செய்யவும்)

3. ப்ரதான பூஜை

த்யானம்

சு’க்லாம்............ சா’ந்தயே (பக்கம் 12)

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

ஸங்கல்பம்

(ஸங்கல்பத்தின் முழுவிபரம் அறிய (பக்கம் 52) பார்க்கவும்.

ஸங்கல்பம்

பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்

(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த நோக்கத்துடன் இப்பூஜையை எடுத்துக் கொள்கிறோமோ அதனை மனதில் வைத்துக் கொண்டு, இந்த ஸங்கல்பத்தின் மந்திரங்களை சொல்லி, அதன்படி செய்யவேண்டும். ஸகங்கல்பம் செய்வதனால் இப்பூஜை மூலம் நாம் உறுதிகளைக் கூறி அதை பின்பற்றி வரவேண்டும்.)

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீ ச்’ வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகமே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே,

.... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்)

தமிழ் வருஷங்கள் 60

1. பிரபவ
2. விபவ
3. சுக்கில
4. பிமோதூத
5. பிரஜோத்பத்தி
6. ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதான்ய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷு
16. சித்ரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வஜித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. மன்மத
30. துர்முகி
31. ஏவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36  சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாவசு
40. பராபவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராக்ஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோக்காரி
58. ரக்தாக்ஷி
59. குரோதன
60. அக்ஷய

..... அயனே (உத்தராயணே   தை முதல் ஆனி வரை, தக்ஷிணாயனே  ஆடி முதல் மார்கழி வரை)

......ருதௌ

ஒரு வருஷத்துக்கு ருதுக்கள் 6

தமிழ் மாதங்கள்         ருதுக்கள்

1. சித்திரையும், வைகாசியும்  : வஸந்த ருது
2. ஆனியும், ஆடியும் : க்ரீஷ்ம ருது
3. ஆவணியும், புரட்டாசியும் : வர்ஷ ருது
4. ஐப்பசியும், கார்த்திகையும் : ச ’ரத் ருது
5. மார்கழியும், தையும் : ஹேமந்த ருது
6. மாசியும், பங்குனியும் : சி ’ சி’ர ருது

....... மாஸே

தமிழ் மாதங்களுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ் மாதங்கள்         ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. சித்திரை    1. மேஷம்
2. வைகாசி    2. ரிஷபம்
3. ஆனி    3. மிதுனம்
4. ஆடி     4. கடகம்
5. ஆவணி     5. சிம்மம்
6. புரட்டாசி    6. கன்னி
7. ஐப்பசி     7. துலாம்
8. கார்த்திகை    8. விருச்’சிகம்
9. மார்கழி     9. தனுஸு
10. தை    10. மகரம்
11. மாசி     11. கும்பம்
12. பங்குனி    12. மீனம்

ஒரு மாதத்துக்கு இரண்டு பக்ஷங்கள்:

அ, சுக்ல பக்ஷம்: அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம்.

ஆ. க்ருஷ்ண பக்ஷம்: பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் கிருஷ்ண பக்ஷம்.

திதிகள்: 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

..........பக்ஷே (அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம், பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் க்ருஷ்ண பக்ஷம்).

.......சு’ப்திதௌ

திதிகள் : 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

.........வாஸர யுக்தாயாம்

தமிழ் வார நாட்கள் 7 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ்நாட்கள்        ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. ஞாயிற்றுக்கிழமை    : பானுவாஸரம்
2. திங்கட்கிழமை    : இந்துவாஸரம்
3. செவ்வாய்க்கிழமை    : பௌமவாஸரம்
4. புதன்கிழமை        : ஸௌம்யவாஸரம்
5. வியாழக்கிழமை    : குருவாஸரம்
6. வெள்ளிக்கிழமை    : பிருகுவாஸரம்
7. சனிக்கிழமை        : ஸ்திரவாஸரம்

........நக்ஷத்ர யுக்தாயாம்

நக்ஷத்திரங்கள் 27 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

நக்ஷத்திர பெயர்கள்    ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. அஸ்வினி         அஸ்வினீ
2. பரணி        அபபரணி
3. கார்த்திகை         க்ருத்திகா
4. ரோகிணி         ரோஹிணி
5. மிருகசீர்ஷம்         ம்ருகசீர்ஷ
6. திருவாதிரை / ஆருத்ரா      ஆர்த்ரா
7. புனர்பூசம்         புனர்வஸு
8. பூசம்         புஷ்ய
9. ஆயில்யம்         ஆஸ்லேஷா
10. மகம்         மக
11. பூரம்         பூர்வ பல்குனி
12. உத்திரம்         உத்தர பல்குனி
13. அஸ்தம்         ஹஸ்த

சு’பயோக சு’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி ’ஷ்டாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,

இதுவரையில் ஸங்கல்பத்தில் பூஜைசெய்யும் தினத்தின் விஷயங்களை பார்த்தோம். இனி பூஜைசெய்யும் நபரின் விவரங்களை கூறவேண்டும்.

..... கோத்ரோத்பவஸ்ய (பூஜைசெய்யும் யஜமானனின் கோத்திரத்தின் பெயர்),... நக்ஷத்ரயுக்தாயாம் (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரம்),... ராசௌ ’ (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரத்திற் குண்டான ராசி) ஜாதஸ்ய, .... (பூஜைசெய்யும் யஜமானனின் பெயர்)

நாமதேயஸ்ய

அடுத்து என்ன பலன்களுக்காக பூஜை செய்கிறோம் என்பதைக் கூறி, எந்த ஸ்வாமியை பூஜையை செய்கிறோம் என்பதனைக்கூறி ஸங்கல்பத்தை முடிக்க வேண்டும். உதாரணம்:

* ஸத் ஸந்தான ப்ராப்த்யர்த்தம் (நற்குழந்தை பேறு உண்டாக)
* ஸகல ரோக நிவ்ருத்யர்த்தம் (எல்லா வியாதியும் தீர)
* ராஜத்வாரே ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம் (அரசாங்கத்தில் எல்லா நன்மைகளையும் பெற)
* சீ’ க்ரமேவ விவாஹ ஸித்யர்த்தம் (விரைவில் திருமணமாக)
* வ்யவஹாரஜயாவாப்த்யர்த்தம் (காரிய ஜயம் ஏற்பட)
* அபம்ருத்யு தோஷ நிவாரணார்த்தம் (அகால மரணம் நீங்க)
* தனதான்ய ஸம்ருத்யர்த்தம் (தன, தான்யங்கள் விருத்தியடைய)
ஸ்ரீ............(எந்த ஸ்வாமியை பூஜை செய்கிறோமோ அந்த ஸ்வாமியின் பெயர்) பூஜாம் கரிஷ்யே.

(இது போன்ற உங்களுக்கு வேண்டிய ஸங்கல்பங்களைக் செய்துக் கொண்டு பூஜைகளை செய்யலம்.)

திதி மற்றும் நக்ஷத்திரங்களை நீங்கள் உபயோகப்படுத்தும் பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்துவைத்துக்கொள்ளவும்.

மமோபாத்த, ஸமஸ்த, துரிதக்ஷயத்வாரா, ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம்  சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ச்’வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்ச ’திதமே கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதகண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவஹாரிகே ப்ரபவாதீனாம் ஷஷ்டி ஸம்வத்ஸராணம் மத்யே, “*... நாம ஸம்வத்ஸரே, *.......அயனே, *.....ருதௌ, *...மாஸே, *.......பக்ஷே, *....சு’பதிதௌ, *....வாஸர யுக்தாயாம், *......நக்ஷத்ரயுக்தாயாம், சு’பயோக, சு’பகரண, ஏவங்குண விசே ’ஷண விசி’ஷ்டாயாம், *.....சு’பதிதௌ

அஸ்மாகம் ஸஹகுடும்பானாம், க்ஷேமஸ்தைர்ய, வீர்ய விஜய, ஆயுராரோக்ய ஐச்’வர்யாபிவ்ருத்யர்த்தம், புத்ர பௌத்ராபி வ்ருத்யர்த்தம், தம்பத்யோஹோ அன்யோன்யபாவ ஸித்யர்த்தம், இஷ்ட காம்யார்த்த ஸித்யர்த்தம், மனோவாஞ்சாபல (*பஞ்சாங்கம் பார்க்கவும்)

விக்னேச்’வர உத்யாபனம்
(யதாஸ்தானம்)

அகஜானன............உபாஸ்மஹே (பக்கம் 32)

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

“விக்னேச்’வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி,
சோ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ”

(என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கு திசையில் நகர்த்த வேண்டும்.)

கண்டா பூஜை கலச ’பூஜை

(பக்கம் 1416 ம் பக்கங்களில் உள்ளபடி செய்ய வேண்டும்.)

கண்டா பூஜை

(பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீயசக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்.

ஆகமார்த்தம் து தேவானாம்
கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதாஹ்வான லாஞ்ச்சனம்

10. கலச ’ பூஜை

இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.

பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.

கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமி

கீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமி

பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.

ஓம் கங்காயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் ஸிந்தவே நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமி

பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.

கலச ’ ச்’ லோகம்

கலச ’ஸ்ய முகே விஷ்ணு:
கண்டே ருத்ர: ஸமாச்’ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா
மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:

குக்ஷௌ து ஸாகரா: ஸர்வே
ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ (அ)த யஜுர்வேத:
ஸாமவேதோ (அ) ப்யதர்வண:

அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வே
கலசா ’ம்பு ஸமாச்’ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம்
துரிதக்ஷயகாரகா:

கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)

என்று ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.

ஆவாஹனம்

சூ’லம் டமருகம் சைவ ததானம் ஹஸ்த யுக்மகே
கேதாரதேவ மீசா’னம் த்யாயேத் த்ரிபுர காதினம்
கேதாரேச் ’வரம் ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

ஸமஸ்த உபசார பூஜைகள்

ஸுராஸுர சி’ரோரத்ன ப்ரதீபித பதாம்புஜ
கேதார தேவ மத்தத்த மாஸனம் ப்ரதிக்ருஹ்யதாம்
கேதாரேச்’வராய நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

கங்காதர நமஸ்தேஸ்து த்ரிலோசன வ்ருஷத்வஜ
மௌக்திகாஸன ஸம்ஸ்த்தாய கேதாராய நமோ நம:
கேதாரேச்’வராய நம: பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

அர்க்யம் க்ருஹாண பகவன் பக்த்யா தத்தம் மஹேச் ’வர
ப்ரயச்சமே மனஸ்துஷ்டிம் பக்தாநாமிஷ்டதாயக
கேதாரேச் ’வராய நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

முனிபிர் நாரதப்ரக்யைர் நித்யமாக்யாத வைபவ
கேதார தேவ பகவன் க்ருஹாணாசமனம் விபோ
கேதாரேச்’வராய நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

கேதாரதேவ பகவன் ஸர்வலோகேச்’ வரப்ரபோ
மதுபர்க்கம் ப்ரதாஸ்யாமி க்ருஹாணத்வம் சு’பங்கர
கேதாரேச்’வராய நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தேன்கலந்த தயிரைத் தொட்டு தெளிக்கவும்)

ஸ்நானம் பஞ்சாம்ருதைர் தேவ ச்’ரிதம் சு’த்தோதகைரபி
க்ருஹாண கௌரீ ரமண த்வத்பக்தேன மயார்ப்பிதம்
கேதாரேச் ’வராய நம: பஞ்சாம்ருதஸ்நானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் பஞ்சாமிருதம் தெளிக்கவும்)

நதீஜலம் ஸமாயுக்தம் மயா தத்த மனுத்தமம்
ஸ்நானம் ஸ்வீகுரு தேவேச ’ ஸதாசி’வ நமோஸ்து தே
கேதாரேச்’வராய நம: சு’த்தோதகஸ்நானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தெளிக்கவும்)

வஸ்த்ரயுக்மம் ஸதா சு’ப்ரம் மனோஹரமிதம் சு’பம்
ததாமி தேவதேவேச ’ பக்த்யேதம் ப்ரதிக்ருஹ்யதாம்
கேதாரேச்’வராய நம: வஸ்த்ரயுக்மம் ஸமர்ப்பயாமி
(வஸ்த்ரம் அணிவிக்கவும்)

ஸ்வர்ண யஜ்ஞோபவீதம் ச காஞ்சனம் சோத்தரீயகம்
ருத்ராக்ஷ மாலயா யுக்தம் ததாமி ஸ்வீகுரு ப்ரபோ
கேதாரேச் ’வராய நம: யஜ்ஞோபவீதோத்தரீயே
ஸமர்ப்பயாமி (பூணூல் அணிவிக்கவும்)

ஸமஸ்த கந்தத்ரவ்யாணாம் தேவ த்வமஸி ஜன்மபூ:
பக்த்யா ஸமர்ப்பிதம் ப்ரீத்யா மயா கந்தாதி க்ருஹ்யதாம்
கேதாரேச்’வராய நம: கந்தான் தாரயாமி
(சந்தனமிடவும்)

கந்தோபரி ஹரித்ராகுங்குமம் ஸமர்ப்பயாமி
(குங்குமமிடவும்)

அக்ஷதோபி ஸ்வபாவேன பக்தானாமக்ஷதம் பதம்
ததாஸி நாத மத்தத்தை: அக்ஷதை: ப்ரீயதாம் பவான்
கேதாரேச்’வராய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

கல்பவ்ருக்ஷ ப்ரஸூனைஸ்த்வ மப்யர்ச்சிதபத: ஸுரை:
குங்குமை: பார்த்திவைரேபி: இதானீ மர்ச்யதே மயா
கேதாரேச் ’வராய  புஷ்பை: பூஜயாமி
(புஷ்பம் அல்லது மாலை போடவும்)

இந்த்ராதி அஷ்டதிக்பாலக பூஜை

(ஒவ்வொரு பெயருக்கும் உண்டான மந்திரம் சொல்லி, புஷ்பம் அக்ஷதை சேர்க்கவும்.)

1. இந்திரன்: (கிழக்கில்) ஸாங்கம், ஸாயுதம், ஸவாஹனம், ஸச ’க்திம், பத்னீபுத்ரபரிவார ஸமேதம் இந்த்ரம் திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி.

2. அக்னி: (தென்கிழக்கில்) ஸாங்கம், ஸாயுதம், ஸவாஹனம், ஸச ’க்திம், பத்னீ புத்ரபரிவார ஸமேதம் அக்னிம் திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி.

3. யமன்: (தெற்கில்) ஸாங்கம், ஸாயுதம், ஸவாஹனம், ஸச ’க்திம், பத்னீபுத்ர பரிவாரஸமேதம், யமம் திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி.

4. நிருருதி: (தென்மேற்கில்) ஸாங்கம், ஸாயுதம், ஸவாஹனம், ஸச ’க்திம், பத்னீ புத்ர பரிவார ஸமேதம், நிருருதிம் திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி.

5. வருணன்: (மேற்கில்) ஸாங்கம், ஸாயுதம், ஸவாஹனம், ஸச ’க்திம், பத்னீ புத்ர பரிவார ஸமேதம் வருணம், திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி.

6. வாயு: (வடமேற்கில்) ஸாங்கம், ஸாயுதம், ஸவாஹனம், ஸச ’க்திம், பத்னீ புத்ர பரிவார ஸமேதம் வாயும் திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி

7. குபேரன்: (வடக்கில் ) ஸாங்கம், ஸாயுதம், ஸவாஹனம், ஸச ’க்திம், பத்னீ புத்ர பரிவார ஸமேதம் குபேரம் திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி.

8. ஈசானன்: (வடமேற்கில்) ஸாங்கம், ஸாயுதம், ஸவாஹனம், ஸச ’க்திம், பத்னீ புத்ர பரிவார ஸமேதம் ஈசா’னம் திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி.

இந்த்ராத்யஷ்டதிக்பாலக தேவதாப்யோ நம:
ரத்னஸிம்ஹாஸனம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம், அக்ஷதை போடவும்)

பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஸ்னாபயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தெளிக்கவும்)

ஸ்நானானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

வஸ்த்ரார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

யஜ்ஞோபவீதார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

கந்தான் தாரயாமி (சந்தனமிடவும்)

கந்தோபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி
(குங்குமமிடவும்)

அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

புஷ்பாணி ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அல்லது மாலை போடவும்)

தூபமாக்ராபயாமி
(ஊதுவத்தி காட்டவும்)

தீபம் தர்ச ’யாமி.
(தீபம் காட்டவும்)

மஹாநைவேத்யம் நிவேதயாமி.
(நைவேத்யம் செய்யவும்)

தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலம் நிவேதிக்கவும்)

மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளைப் போடவும்)

ஸர்வோபசாரார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.
(புஷ்பம் அக்ஷதைகளைப் போடவும்)

இந்த்ராத்யஷ்ட திக்பாலக தேவதா ப்ரஸாத ஸித்திரஸ்து.

பிறகு சிவபெருமானுக்கு தெற்கில் ‘ப்ரஹ்மணே நம: ’ என்று பிரம்மாவையும், வடக்கில் ‘விஷ்ணவே நம: ’ என்று விஷ்ணுவையும், நடுவில் ‘கேதாரேச் ’வராய நம: ’ என்று கேதாரேசுவரரையும் அக்ஷதை போட்டுத் தியானிக்கவும்.

அங்க பூஜை

(புஷ்பம் அக்ஷதைகளைச் சேர்க்கவும்)

மஹேச்’வராய        நம:பாதௌ        பூஜயாமி (கால்)
ஈச்’வராய        நம: ஜங்கே        பூஜயாமி (முழங்கால்)
காமரூபாய        நம: ஜானுனீ        பூஜயாமி (முட்டி)
ஹராய        நம: ஊரு        பூஜயாமி (தொடை)
த்ரிபுராந்தகாய        நம: குஹ்யம்        பூஜயாமி (மர்மம்)
பவாய        நம: கடிம்        பூஜயாமி (இடுப்பு)
கங்காதராய        நம: நாபிம்        பூஜயாமி (தொப்புள்)
மஹாதேவாய        நம: உதரம்        பூஜயாமி (வயிறு)
பசு ’பதயே        நம: ஹ்ருதயம்        பூஜயாமி (மார்பு)
பினாகினே        நம: ஹஸ்தான்        பூஜயாமி (கைகள்)
சி’வாய        நம: புஜௌ        பூஜயாமி (தோள்)
சி’திகண்ட்டாய        நம: கண்டம்        பூஜயாமி (கழுத்து)
விரூபாக்ஷாய        நம: முகம்        பூஜயாமி (முகம்)
த்ரிநேத்ராய        நம: நேத்ராணி        பூஜயாமி (கண்கள்)
ருத்ராய        நம: லலாடம்        பூஜயாமி (நெற்றி)
ச ’ர்வாய        நம: சி ’ர        பூஜயாமி (தலை)
சந்த்ர மௌளயே        நம: மௌளிம்        பூஜயாமி (முகம்)
பசு’பதயே        நம: ஸர்வாண்யங்கானி    பூஜயாமி (முழுவதும்)

சி’வாஷ்டோத்தரச ’த நாமாவளி:
(புஷ்பத்தால் அர்ச்சிக்கவும்)

ஓம்    சி’வாய        நம:
ஓம்    மஹேச்’வராய        நம:
ஓம்    ச ’ம்பவே        நம:
ஓம்    பினாகினே        நம:
ஓம்    ச ’சிசே ’கராய        நம:
ஓம்    வாமதேவாய        நம:
ஓம்     விரூபாக்ஷய        நம:
ஓம்    கபர்தினே        நம:
ஓம்    நீலலோஹிதாய        நம:
ஓம்    ச ’ங்கராய (10)        நம:
ஓம்    சூ’லபாணயே        நம:
ஓம்    கட்வாங்கினே        நம:
ஓம்    விஷ்ணுவல்லபாய    நம:
ஓம்    சி’பிவிஷ்டாய        நம:
ஓம்    அம்பிகா நாதாய        நம:
ஓம்     ஸ்ரீகண்டாய        நம:
ஓம்    பக்த்வத்ஸலாய        நம:
ஓம்    பவாய        நம:
ஓம்    ச ’ர்வாய        நம:
ஓம்    த்ரிலோகேசா’ய (20)    நம:
ஓம்    சி’தி கண்டாய        நம:
ஓம்    சி’வா ப்ரியாய        நம:
ஓம்    உக்ராய        நம:
ஓம்    கபர்தினே        நம:
ஓம்    காமாரயே        நம:
ஓம்    அந்தகாஸுர ஸூதனாய    நம:
ஓம்     கங்காதராய        நம:
ஓம்    லலாடாக்ஷாய        நம:
ஓம்    கால காலாய        நம:
ஓம்    க்ருபா நிதயே (30)    நம:
ஓம்    பீமாய        நம:
ஓம்    பரசு ’ஹஸ்தாய        நம:
ஓம்    ம்ருகபாணயே        நம:
ஓம்    ஜடாதராய        நம:
ஓம்    கைலாஸ வாஸினே    நம:
ஓம்    கவசினே        நம:
ஓம்    கடோராய        நம:
ஓம்    த்ரிபுராந்தகாய        நம:
ஓம்    வ்ருஷாங்காய        நம:
ஓம்    வ்ருஷபாரூடாய (40)    நம:
ஓம்    பஸ்மோத்தூளித விக்ரஹாய    நம:
ஓம்    ஸாம ப்ரியாய        நம:
ஓம்    ஸ்வரமயாய        நம:
ஓம்    த்ரயீமூர்த்தயே        நம:
ஓம்    அனீச் ’வராய        நம:
ஓம்    ஸர்வஜ்ஞாய        நம:
ஓம்    பரமாத்மனே        நம:
ஓம்    ஸோம ஸூர்யாக்னி லோசனாய     நம:
ஓம்    ஹவிஷே        நம:
ஓம்    யஜ்ஞமயாய (50)    நம:
ஓம்    பஞ்சவக்த்ராய        நம:
ஓம்    ஸதாசி’வாய        நம:
ஓம்     விச்’வேச் ’வராய    நம:
ஓம்    வீரபத்ராய        நம:
ஓம்     கணநாதாய        நம:
ஓம்    ப்ரஜாபதயே        நம:
ஓம்    ஹிரண்ய ரேதஸே    நம:
ஓம்    துர்தர்ஷாய        நம:
ஓம்    கிரீசா ’ய (60)        நம:
ஓம்    கிரிசா’ய        நம:
ஓம்    அனகாய        நம:
ஓம்     புஜங்க பூஷணாய    நம:
ஓம்    பர்க்காய        நம:
ஓம்    கிரிதன்வனே        நம:
ஓம்    கிரிப்ரியாய        நம:
ஓம்     க்ருத்திவாஸஸே        நம:
ஓம்    புராராதயே        நம:
ஓம்    பகவதே        நம:
ஓம்    ப்ரமதாதிபாய (70)    நம:
ஓம்    ம்ருத்யுஞ்ஜயாய        நம:
ஓம்     ஸூக்ஷ்ம தனவே    நம:
ஓம்    ஜகத் வ்யாபினே        நம:
ஓம்    ஜகத் குரவே        நம:
ஓம்    வ்யோம கேசா ’ய    நம:
ஓம்    மஹாஸேன ஜனகாய    நம:
ஓம்    சாரு விக்ரமாய        நம:
ஓம்    ருத்ராய        நம:
ஓம்    பூத பதயே        நம:
ஓம்     ஸ்தாணவே (80)        நம:
ஓம்     அஹிர்புத்ன்யாய        நம:
ஓம்    திகம்பராய        நம:
ஓம்    அஷ்டமூர்த்தயே        நம:
ஓம்    அனேகாத்மனே        நம:
ஓம்    ஸாத்விகாய        நம:
ஓம்    சு’த்த விக்ரஹாய        நம:
ஓம்    சா’ச்’ வதாய        நம:
ஓம்    கண்ட பரச ’வே        நம:
ஓம்    அஜாய        நம:
ஓம்    பாப விமோசநாய (90)    நம:
ஓம்    ம்ருடாய        நம:
ஓம்     பசு’பதயே        நம:
ஓம்    தேவாய        நம:
ஓம்    மஹாதேவாய        நம:
ஓம்    அவ்யயாய        நம:
ஓம்    ஹரயே        நம:
ஓம்    பகனேத்ரபிதே        நம:
ஓம்    அவ்யக்தாய        நம:
ஓம்    தக்ஷாத்வரஹராய    நம:
ஓம்    ஹராய (100)        நம:
ஓம்     பூஷதந்தபிதே        நம:
ஓம்    அவ்யக்ராய        நம:
ஓம்    ஸஹஸ்ரபதே        நம:
ஓம்    அபவர்க்க ப்ரதாய    நம:
ஓம்     அனந்தாய        நம:
ஓம்    தாரகாய        நம:
ஓம்    பரமேச்’வராய (108)    நம:

ஸாம்ப பரமேச் ’வராய நம:
நானாவித பரிமள
பத்ர புஷ்பாணி
ஸமர்ப்பயாமி

தோரக்ரந்தி பூஜை (சரடு பூஜை)

(21 இழைகள் கொண்ட சரடை கும்பத்தின் பாதத்தில் வைத்து கீழ்கண்ட மந்த்ரம் சொல்லி புஷ்பம், அக்ஷதைகளால் பூஜிக்கவும்.)

சி’வாய        நம: ப்ரதம க்ரந்திம்    பூஜயாமி
வாஹாய        நம: த்விதீய க்ரந்திம்    பூஜயாமி
மஹாதேவாய        நம: த்ருதீய க்ரந்திம்    பூஜயாமி
வ்ருஷபத்வஜாய        நம: சதுர்த்த க்ரந்திம்    பூஜயாமி
கௌரீசா’ய        நம: பஞ்சம க்ரந்திம்    பூஜயாமி
ருத்ராய        நம: ஷஷ்ட க்ரந்திம்    பூஜயாமி
பசு’பதயே        நம: ஸப்தம க்ரந்திம்    பூஜயாமி
பீமாய        நம: அஷ்டம க்ரந்திம்    பூஜயாமி
த்ரியம்பகாய        நம: நவம க்ரந்திம்    பூஜயாமி
நீலலோஹிதாய        நம: தச ’ம க்ரந்திம்    பூஜயாமி
ஹராய        நம: ஏகாதச ’க்ரந்திம்    பூஜயாமி
ஸ்மரஹராய        நம: த்வாதச ’ க்ரந்திம்    பூஜயாமி
பவாய        நம: த்ரயோதச ’ க்ரந்திம்    பூஜயாமி
ச ’ம்பவே        நம: சதுர்தச ’ க்ரந்திம்    பூஜயாமி
ச ’ர்வாய        நம: பஞ்சதச ’ க்ரந்திம்    பூஜயாமி
ஸதாசி’வாய        நம: ஷோடச ’க்ரந்திம்    பூஜயாமி
ஈச் ’வராய        நம: ஸப்ததச ’ க்ரந்திம்    பூஜயாமி
உக்ராய        நம: அஷ்டாதச ’ க்ரந்திம்    பூஜயாமி
ஸ்ரீகண்ட்டாய        நம: ஏகோனவிம்ச ’ க்ரந்திம்     பூஜயாமி
நீலகண்ட்டாய        நம: விம்ச ’திதம க்ரந்திம்    பூஜயாமி
கேதாரேச் ’வராய    நம: ஏகவிம்ச ’திதம க்ரந்திம்     பூஜயாமி

கேதாரேச் ’வராய நம: நானாவித
பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

உத்தராங்க பூஜை

தசா’ங்க தூபமுக்யச்’ச அங்கார வினிவேசி’த:
தூபஸ் ஸுகந்தை ருத்பன்ன: த்வாம் ப்ரீணயது ச ’ங்கர
கேதாரேச்’வராய நம: தூபமாக்ராபயாமி
(சாம்பிராணி, ஊதுவத்தி காட்டவும்)

தூபானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

யோகினாம் ஹ்ருதயேஷ்வேவ ஜ்ஞாத தீபாங்குரோஹ்யஸி
பாஹ்யதீபோ மயாதத்த: க்ருஹ்யதாம் பக்த கௌரவாத்
கேதாரேச் ’வராய நம: தீபம் தர்ச ’யாமி
(நெய் தீபம் காட்டவும்)

தீபானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

நைவேத்ய மந்திரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்.)

ஓம் பூர்புவஸ்ஸுவ:
(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தேவஸவித: ப்ரஸுவ (ஸத்யம் த்வர்த்தேன)
பரிஷிஞ்சாமி (காலையில் பூஜை செய்தால்)
தேவஸவித: ப்ரஸுவ (ருதம் த்வா)
ஸத்யேன பரிஷிஞ்சாமி (மாலையில் பூஜை செய்தால்)

பிரசாதத்தட்டின் மீது சிறிது நீர் தெளித்து, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.

அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி, ஒவ்வொரு முறையும் “ஸ்வாஹா ” என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

த்ரைலோக்யமபி நைவேத்யம் ந தே த்ருப்திஸ் ததா பஹி:
நைவேத்யம் பக்தவாத்ஸல்யாத்
க்ருஹ்யதாம் த்ர்யம்பக த்வயா
கேதாரேச் ’வராய நம: மஹாநைவேத்யம் ஸமர்ப்பயாமி
(அன்னம், பாயஸம், பழங்களை நிவேதனம் செய்யவும்)

மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

அம்ருதாபிதாநமஸி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

நைவேத்யாநந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

நித்யானந்த ஸ்வரூபஸ்த்வம் யோகிஹ்ருத்கமலேஸ்தித:
கௌரீச ’ பக்த்யா மத்தத்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்
கேதாரேச் ’வராய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலத்தில் தீர்த்தம் விடவும்.)

அர்க்யம் க்ருஹாண பகவன் பக்த்யா தத்தம் மஹேச்’வர
ப்ரயச்ச மே மனஸ்துஷ்டிம் பக்தானாமிஷ்டதாயக
கேதாரேச் ’வராய நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

தேவேச ’ சந்த்ர ஸங்காச ’ம் ஜ்யோதி: ஸூர்யமிவோதிதம்
பக்த்யா தாஸ்யாமி கர்ப்பூர நீராஜனமிதம் சி’வ
கேதாரேச் ’வராய நம: கர்ப்பூர நீராஜனம் தர்ச ’யாமி
(கற்பூரம் காட்டவும்)

பூதேச ’ புவனாதீச ’ ஸர்வதேவாதி பூஜித
ப்ரதக்ஷிணம் கரோமி த்வாம் வ்ரதம் மே ஸபலம் குரு
கேதாரேச்’வராய நம: ப்ரதக்ஷிணம் ஸமர்ப்பயாமி
(ப்ரதக்ஷிணம் பண்ணவும்.)

ஹர ச ’ம்போ மஹாதேவ விச் ’வேசா ’மர வல்லப
சி’வ ச ’ங்கர ஸர்வாத்மன்! நீலகண்ட நமோஸ்து தே
கேதாரேச் ’வராய நம: நமஸ்காரன் ஸமர்ப்பயாமி
(நமஸ்காரம் சொய்யவும்.)

ப்ரார்த்தனை

அஷ்டஸித்திம் குரு மே சி’வாவ்யய மஹேச் ’வர
பக்தானா மிஷ்டதானார்த்தம் மூர்த்தீக்ருத களேபர
கேதார தேவ தேவேச ’ பகவன் அம்பிகாபதே
ஏகவிம்ச ’த்தினே தஸ்மின் ஸூத்ரம் க்ருஹ்ணாம்யஹம் ப்ரபோ

கேதாரேச்’வராய நம:
ஸமஸ்த்த ராஜோபசாரான் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளைப் போடவும்)

தோரத்தை (சரடை) எடுத்து அணிதல்

ஆயுச் ’ச வித்யாம்ச ததா ஸுகம் ச
ஸௌபாக்ய வ்ருத்திம் குரு தேவ தேவ
ஸம்ஸார கோராம்புனிதௌ நிமக்னம்
மாம் ரக்ஷ கேதார நமோ நமஸ்தே
(சரடை எடுத்து கையில் கட்டிக்கொள்ளவும்)

வாயன / உபாயனதானம்

(பூஜை, செய்வித்த சாஸ்திரிகளுக்கு, அல்லது வீட்டில் குரு ஸ்தானத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு, கீழ்கண்ட மந்திரம் சொல்லி, தானம் செய்ய வேண்டும்.)

கேதாரேச்’வர ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதம் ஆஸனம்
கந்தாதி ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்

கேதார: ப்ரதிக்ருஹ்ணாதி கேதாரோ வை ததாதி ச
கேதாரஸ் தாரகோபாப்யாம் கேதாராய நமோ நம:

கேதாரப்ரதிமா யஸ்மாத் ராஜ்ய ஸௌபாக்ய வர்த்தினீ
தஸ்மாத் தஸ்யா: ப்ரதானேன மமாஸ்து ஸ்ரீரசஞ்சலா

யஸ்ய ஸ்ம்ருத்யா ச நாமோக்த்யா தபோஹீனம் ஜனார்தன
யத்பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் ததஸ்து தே

புனர் பூஜை/ யதாஸ்த்தானம்

பிறகு, அன்று மாலையோ, மறுநாளோ, அஷ்டோத்திரம் ஜபித்து தூப, தீபம் காட்டி, பழம், பால் நைவேத்யம் செய்து , “கேதாரேச்’வரம், யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி, சோ ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ” என்று சொல்லி புஷ்பம், அக்ஷதையை ஸ்வாமியிடம் சேர்த்து வடக்கு முகமாக நகர்த்தி வைக்கவும்.

சுபம்.

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 14. கோரகௌரீ விரதம் »
பரமேச்வரனை விட்டுப்பிரியாமல் இருக்க வேண்டும். அவர் இடப்பாகத்தில் ஐக்கியம் பெற வேண்டும் என்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar