Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெல்லை திருப்பதி கோயிலில் சீனிவாச ... கோபி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாசுதேவநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2012
10:02

சிவகிரி : வாசுதேவநல்லூர் புதிய குபேர ஆஞ்சநேயர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. வாசுதேவநல்லூர் மேற்கே ராப்பக்கண்மாய் அருகில் மங்கள விநாயகர், சீதாதேவி சமேத கல்யாணராம லட்சுமணர், குபேர ஆஞ்சநேயர் சுவாமி போன்ற புதிய சிலைகள் உருவாக்கப்பட்டு புதிதாக கோயில் அமைக்கப்பட்டது. இக்கோயிலின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் நாள் யாகசாலை பூஜையான அனுக்ஞை, சங்கல்பம், மகா கணபதி பூஜை, கோ பூஜை, வாஸ்துசாந்தி, பிரவேசபலி, மிருத்சங்கரணம், கங்கணதாரணம், தீர்த்த சம்மேளனம், வேதிகார்ச்சனை, வேதிகை பூஜை, மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், இரவு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம் சாத்துதல், சிறப்பு சாந்தி நிகழ்ச்சி ஆகியன நடந்தது. இரண்டாம் நாள் அதிகாலை 4 மணிக்கு பிம்பசுத்தி, ரக்ஸாந்தனம், வேதிகார்ச்சனை, வேதழகாபூஜை, ஹோமம், ஸ்பர்ஸாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, கடம்புறப்பாடு, அதனை தொடர்ந்து குபேர ஆஞ்சநேயர் சிலை புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar