Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முருகனின் முற்பிறவி ரகசியம் கந்தகுருகவசம் காட்டும் தலங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பார்வை ஒன்றே போதுமே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2018
05:11

பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால் என்னை நீ பார்த்தாலே போதும் பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும் என்னிரண்டு கண்களிலும் இன்பஒளி உண்டாகும் என்றெல்லாம் கவிஞர்கள் முருகனை போற்றியுள்ளனர். இந்த வரிகளுக்கு ஆதாரமானவர் யார் தெரியுமா? ஆதிசங்கரர்! இவர் உடல்நலம் குன்றியபோது முருகன் மீது சுப்பிரமணிய புஜங்கம் என்னும் ஸ்தோத்திரம் பாடினார். அதில் ஒரு ஸ்லோகத்தில், “இரக்கமுள்ள ஆறுமுகனே! உன் தாமரை முகங்கள் ஆறிலும் கருணை பொழியும் பன்னிரண்டு கண்கள் உள்ளன. என் குறைகள் போக்க நீ அத்தனை கண்களாலும் பார்க்கத் தேவையில்லை. ஒருவிழியால் பார்த்தால் போதும்.. அப்படி பார்ப்பதால் உனக்கு என்ன குறை நேரப் போகிறது?” எனக் கேட்டார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar