Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் ஐயப்பன் கோவிலில் ஆறாட்டு ... தர்மபுரி விநாயகர் கோவில்களில் சதுர்த்தி சிறப்பு பூஜை தர்மபுரி விநாயகர் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முறையூர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
முறையூர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

27 நவ
2018
11:11

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகேயுள்ள முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது.நவ. 25 ம் தேதி மாலை 6:00 மணிக்கு முதல் கால யாக பூஜை நடந்தது. நவ. 26ம் தேதி காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், காலை 10:00 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. சுவாமிக்கு16 வகையான திரவியங்களை கொண்டு 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீராலும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. முன்னதாக நவ.25 ம் தேதி இக்கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனார் உற்சவமூர்த்தி சிலை புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. குமார குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூஜைகளை நடத்தி வைத்தனர்.

திருப்புத்துார்: திருப்புத்துார் மேலத்திருத்தளிநாதர் கோயிலில் சோமவாரத்தை முன்னிட்டு நேற்று 108 சங்காபிஷேகம் நடந்தது.நேற்று இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகத்தை அடுத்து நெல்லில் சங்குகள் அடுக்கப்பட்டு பால், சந்தனம், குங்குமம் இடப்பட்டு ரோஜாப்பூக்களுடன் சுற்றிலும் நெய்தீபம் ஏற்றி சிவலிங்க வடிவத்தில் அமைக்கப்பட்டது. சிவாச்சாரியர்களால் சங்குகளுக்கு வில்வ இலை கொண்டு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு கலசங்களுக்கு யாகபூஜை நடந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏற்பாட்டினை கோயில் பிரதோஷ குழுவினர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar