Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை போராட்டத்திற்கான இடமல்ல : ... பழநி உண்டியலில் ரூ.1.88 கோடி வசூல் பழநி உண்டியலில் ரூ.1.88 கோடி வசூல்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வி.ஐ.பி.,க்களுக்கு மாதத்திற்கு ஒரு முறை மட்டும் தரிசனம்?
எழுத்தின் அளவு:
வி.ஐ.பி.,க்களுக்கு மாதத்திற்கு ஒரு முறை மட்டும் தரிசனம்?

பதிவு செய்த நாள்

28 நவ
2018
11:11

திருப்பதி: திருமலைக்கு வரும், வி.ஐ.பி.,க்களுக்கு, மாதத்திற்கு ஒரு முறை மட்டும் தரிசனம் செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக, தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.

ஆந்திர மாநிலம் திருப்பதி, திருமலையில் உள்ள, ஏழுமலையான் கோவிலுக்கு வரும், வி.ஐ.பி.,க்களுக்கு, அதிகாலை முதல், காலை, 10:00 மணிவரை, மூன்று விதங்களில் தேவஸ்தானம், பிரேக் தரிசனம் வழங்கி வருகிறது. இந்த தரிசனம், நிறுவனங்களின் தலைவர்கள், முக்கிய புள்ளிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது. இவற்றை கவனிக்க, அவர்களுக்கென தனித்தனியாக மக்கள் தொடர்பு செயலர்கள் உள்ளனர். மேலும், வி.ஐ.பி.,க்கள் தினசரி பிரேக் தரிசனத்திற்காக, பரிந்துரை கடிதங்களும் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், பரிந்துரை கடிதங்கள் வழங்குவது, தற்போது அதிகரித்துள்ளதால், சாதாரண பக்தர்களுக்கு காலையில், 10:00 மணிக்கு மேல் மட்டுமே, ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதனால், காத்திருப்பு அறையில் காத்திருக்கும் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். அவர்களுக்கு, விரைவில் தரிசனம் வழங்க, தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து, திருமலைக்கு வரும், வி.ஐ.பி.,க் களுக்கு, தேவஸ்தானம், மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே தரிசனம் வழங்க அனுமதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. இவ்வாறு செய்வதால், வி.ஐ.பி.,க்களின் எண்ணிக்கை குறைவதுடன், சாதாரண பக்தர்களுக்கு விரைவில் தரிசனம் அளிக்க முடியும் என்று தேவஸ்தானம் கருதுகிறது. ஆனால், இதற்கு தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சம்மதிப்பரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலம்; மயிலம் முருகன் கோவில் சஷ்டி பூஜை வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மயிலம் வள்ளி, ... மேலும்
 
temple news
சிவகங்கை; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலை புனிதப்படுத்தும் விதமாக ‛பவித்ர உற்சவ’ பூஜை ஆக., 1 ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நேற்று செவ்வாய்க்கிழமை, கருட பஞ்சமி விழாவை முன்னிட்டு ஸ்ரீ மலையப்ப சுவாமி தனது ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதால் பக்தர்கள் மீண்டும் கோயிலுக்கு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar