Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை மதியத்துக்கு பின் வரும் ... பொங்கலூரில் நடக்கும்  இந்து முன்னணி ரத யாத்திரையில்  அழைப்பு பொங்கலூரில் நடக்கும் இந்து முன்னணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூரில் கல்லூரி மாணவர் சபரிமலை பயணம்
எழுத்தின் அளவு:
திருப்பூரில் கல்லூரி மாணவர் சபரிமலை பயணம்

பதிவு செய்த நாள்

08 டிச
2018
03:12

திருப்பூர்:திருப்பூரில் இருந்து கல்லூரி மாணவர்கள், 60 பேர் நேற்று சபரிமலை புறப்பட்டு சென்றனர்.அகில பாரத ஐயப்ப சேவா சங்க, திருப்பூர் மாவட்ட கிளை் சார்பில், சபரிமலை ஐயப்பன் கோவிலில், பக்தர்களுக்கான உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கல்லூரியை சேர்ந்த, சேவையில் ஆர்வமுள்ள மாணவர்கள் பத்து நாட்களுக்கு இங்கிருந்து சபரிமலை அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள கல்லூரிகளை சேர்ந்த, மாணவர்கள் பத்து பேரை, சுழற்சி முறையில், சபரிமலைக்கு அழைத்து செல்கின்றனர். அவ்வகையில், பல்லடம் அருகேயுள்ள சின்னக்கரை பார்க்ஸ் கல்லூரியில் இருந்து, 60 மாணவர்கள், நேற்று (டிசம்., 7ல்) சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர்.அகில பாரத ஐயப்ப சங்க மாவட்ட தலைவர் கோபால், செயலாளர் ராமகிருஷ்ணன், இளைஞர் அணி சுனில்குமாரும் உடன்சென்றனர். பத்து நாட்கள், சபரிமலையில் தங்கும், பக்தர்களுக்கு மருத்துவ முகாமில், சேவையாற்றி, வரும், 19ம் தேதி திருப்பூர் திரும்புகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar