Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வைகுண்டவாசர் கோவிலில் ஏகாதச ... ஏமகண்டனூரில் பொங்கல் விழா: அலகு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை அருகே 15ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2018
03:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, 15ம் நூற்றாண்டு விஜயநகர கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வரலாற்று ஆய்வு நடுவம் சார்பாக, அதன் தலைவர் பிரகாஷ் தலைமையில், தொல்லியல் அறிஞர் சேகர், திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி வரலாற்று துறை தலைவர் ஸ்தனிஸ்லாஸ் ஆகியோர், செங்கம் அடுத்த விண்ணவனூரில் உள்ள கல்வெட்டை ஆய்வு செய்தனர். அதில், 1460ம் ஆண்டு, இப்பகுதியை ஆண்ட மானஸ்ரீ வீரபிரதாப அச்சுததேவநாயக்கன் மன்னன், அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணிக்காக, விண்ணவனூர் பகுதியில் சிவாலயம் கட்டி, இதை ஒட்டி எட்டரை ஏக்கர் நிலத்தில் வரும் வருவாயை, கோவிலுக்கு தானமாக அளித்தது தெரியவந்தது. மேலும், கிருஷ்ணதேவராயர் திருவண்ணாமலையை தலைநகரமாக மாற்றி, அருணாசலேஸ்வரர் கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தையம், அதை ஒட்டிய ராஜகோபுரம், ஆயிரங்கால் மண்டபம், சிவகங்கை குளம் ஆகியவற்றை ஏற்படுத்தினார். இதை நிர்மானிக்கவும், திருப்பணிக்காகவும், விண்ணவனூர் நிலத்தில் வரும் வருவாயை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, தமிழும், சமஸ்கிருதமும் கலந்த எழுத்தில், 26 வரியில் எழுதப்பட்டுள்ளது. மேலும் வருவாயை சூரியன், சந்திரன் உள்ளவரை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு செலுத்த வேண்டும்; கொடுக்காமல் துரோகம் செய்பவர்கள், கங்கை கரையிலே காராம்பசுவை கொன்ற பாவத்திற்கு ஆளாவர் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா நாளை காலை ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம் நடந்தது. ... மேலும்
 
temple news
திருச்சி; ஆடி இருபத்தெட்டாம் பெருக்கை முன்னிட்டு தங்க பல்லக்கில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் ஏகாதசி உற்சவத்தை ஒட்டி நடக்கும் செம்பை சங்கீத உற்சவம் பொன்விழா ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி, சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள வாராகி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar