திருப்புவனம்: திருப்புவனம், செளந்தரநாயகி சமேத புஷ்பவனேஸ்வரர் கோயிலில், கார்த்திகை கடைசி நாளான இன்று(டிச.,15ல்) உலக நன்மை வேண்டி 108 சங்குகளைக் கொண்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. சங்காபிஷேகத்தை முன்னிட்டு சுவாமிக்கும், அம்பாளுக்கும் காலையிலிருந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.