Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவுடையார்கோவிலில் திருவாதிரை ... விஸ்வரூப கோதண்டராமர் சுவாமி சிலை அகலம் குறைப்பு விஸ்வரூப கோதண்டராமர் சுவாமி சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா அபிஷேகம்
எழுத்தின் அளவு:
வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா அபிஷேகம்

பதிவு செய்த நாள்

22 டிச
2018
12:12

திருவாலங்காடு: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், இன்று இரவு, ஆருத்ரா அபிஷேகமும், நாளை அதிகாலை, கோபுரதரிசனமும் நடக்கிறது.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வர சுவாமி கோவில், திருவாலங்காட்டில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆருத்ரா அபிஷேகம் மற்றும் கோபுர தரிசனம், வெகு விமரிசையாக நடக்கிறது. நடப்பாண்டில், ஜன., 1ம் தேதி இரவு, ஆருத்ரா அபிஷேகமும், மறுநாள் காலை, கோபுர தரிசனமும் நடந்தது. இந்தாண்டிலேயே இரண்டாவது முறையாக, இன்று இரவு, 9:00 மணிக்கு, மூலவருக்கு ஆருத்ரா அபிஷேகம் நடக்கிறது.

நடராஜ பெருமானுக்கு விருட்சமான ஆலமரத்தின் கீழ், 34 வகையான பழங்களால், அதிகாலை, 3:00 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அதிகாலை, 5:00 மணிக்கு, நடராஜ பெருமான், கோவில் முன் வந்து, அருள்பாலிப்பார். அப்போது, கோபுர தரிசனம் நடைபெறும். மதியம் 1:00 மணிக்கு அனுக்கிரக தரிசனம் நடைபெறுகிறது. தமிழகம், ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், இரவு முழுவதும் காத்திருந்து, மூலவரை வழிபடுவர். இதற்காக, கோவில் வளாகத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்படும், வண்ண விளக்குகளால் அலங்காரமும் செய்யப்பட்டுள்ளன. விழா ஏற்பாடுகளை, கோவில் தக்கார், ஜெய்சங்கர், இணை ஆணையர், சிவாஜி மற்றும் ஊழியர்கள் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar