Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ... சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னமனுார் சிவகாமியம்மன் கோயிலில் நடராஜருக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
சின்னமனுார் சிவகாமியம்மன் கோயிலில் நடராஜருக்கு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

24 டிச
2018
01:12

சின்னமனுார்: சின்னமனுார் சிவகாமியம்மன் கோயிலில், மார்கழி திருவாதிரையை முன்னிட்டு நடராஜருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.திருவாதிரைக்கு ஒருவா கழி என்பது பழமொழி. திருவாதிரையில் சிவனை தரிசிப்பவர்களுக்கு ஆயுளுக்கும் இன்பம் பொங்கும் என்பது அர்த்தம். அவ்வளவு சிறப்பு வாய்ந்த மார்கழி திருவாதிரையில், நடராஜருக்கு 16 வகை அபிஷேகம் நடந்தது. பின் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தை ஏராளமான பக்தர்கள் பார்த்தனர்.

தெய்வீக பேரவை தலைவர் ஜெயராமன், பேராசிரியர் பாண்டியன் சொற்பொழிவு ஆற்றினார்கள். கோயில் திருப்பணி கமிட்டி தலைவர் விரியன்சுவாமி, முன்னாள் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன், தி.மு.க., அவைத்தலைவர் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார். பிரசாதம் வழங்கப்பட் டது. நான்கு ரத வீதிகளில் சுவாமி நகர்வலம் நடந் தது.போடி கொண்டரங்கி மல்லைய சுவாமி சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிவனுக்கு 108 லிட்டர் பாலபிஷேகம் கோயில் தலைவர் திவாகரன் தலைமையில் நடந்தது. செயலாளர் மனோகரன், பொருளாளர் பாலமுருகன், துணைத் தலைவர் குமரேசன், துணை செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித் தனர்.நடராஜருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. சிறப்பு அலங்காரங்களை சேகர் சாஸ்திரிகள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் நடராஜருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. அலங்காரங்களை விக்னேஸ்வர குருக்கள் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar