Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சுவாமி ... காஞ்சிபுரம் திருவாதிரை திருமுறை பெருவிழா காஞ்சிபுரம் திருவாதிரை திருமுறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் கல்வெட்டுகளால் மறைக்கப்படும் சிற்பங்கள்
எழுத்தின் அளவு:
ஸ்ரீபெரும்புதூர் கல்வெட்டுகளால் மறைக்கப்படும் சிற்பங்கள்

பதிவு செய்த நாள்

24 டிச
2018
02:12

ஸ்ரீபெரும்புதூர்: ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், சிற்பங்களை மறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமான இந்த கோவிலில், தானுகந்த திருமேனியாக, ராமானுஜர், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இந்த கோவிலில், கலை நயமிக்க ஏராளமான சிற்பங்கள் உள்ளன.இந்நிலையில், 2008ம் ஆண்டு நடந்த திருக்குட முழுக்கு விழா, 2004ல் நடந்த திருப்பணி, நன்கொடையாளர்கள் மூலம் நடந்த திருப்பணிகள் குறித்த அடுத்தடுத்து ஐந்து கல்வெட்டுகள், கோவில் சுவற்றை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கல்வெட்டுகளால், கோவில் சுவற்றில் உள்ள சிறிய அளவிலான அழகிய சிற்பங்கள் மறைக்கப்பட்டுள்ளன.எனவே, சிற்பங்களுக்குப் பாதிப்பில்லாத வகையில், இந்த கல்வெட்டு களை அகற்றி, வேறு இடத்தில் வைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar