புண்ணியத் தலங்களில் உள்ள கடல், நதியில் ஸ்நானம் செய்த பிறகு வீட்டிற்கு வந்து குளிக்கக் கூடாதா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2012 04:02
புண்ணிய ஸ்நானம் என்று சொல்லிவிட்ட பிறகு வீட்டில் மறு குளியல் எதற்கு? செய்யக்கூடாது. ஆனால், வீட்டில் குளித்துவிட்டு சுத்தமாகச் சென்றே கடல், நதிகளில் புண்ணிய ஸ்நானம் செய்ய வேண்டும்.