Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கழுக்குன்றத்தில் சித்தர்கள் ... ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் எண்ணெய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்திரமேரூர் கோவில்களில் அதிகாரிகள் ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2019
03:01

உத்திரமேரூர்:மானாம்பதி, கடல் மங்கலம், சேர்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், பழுதடைந்துள்ள அறநிலையத் துறை கோவில்களை சீரமைப்பது மற்றும் சுற்றுச்சுவர் ஏற்படுத்துவது குறித்து, அதிகாரிகள் நேற்று (ஜன.,6ல்) ஆய்வு செய்தனர்.

உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்கள் உள்ளன.அதில், மிகவும் பழுதடைந்த சில கோவில்களில் புனரமைப்பு பணி மேற்கொள்ள, அறநிலையத் துறை தீர்மானித்துள்ளது.

அதன்படி, சாலவாக்கத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள், அழிசூர் கிராமத்தில் உள்ள அருளாளீஸ்வரர் மற்றும் வெங்கச்சேரி, கடம்பரநாதர் சுவாமி கோவில் போன்றவற்றை, சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது, கடல் மங்கலத்தில் உள்ள வேணுகோபாலசுவாமி கோவில், மருதம் கிராமத்தில் அமைந்துள்ள சோமநாதீஸ்வரர் கோவில் வளாகத்தை புனரமைக்க, அறநிலையத்துறை திட்டமிட்டு உள்ளது.

அது போல, சேர்ப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள பச்சையம்மன் கோவிலில் பக்தர்கள் தங்குவதற்காக, 18 லட்சம் ரூபாய் செலவில் அறைகள் கட்ட விரைவில் பணி துவங்க உள்ளது.

இக்கோவில்களை, வேலூர் உதவி கோட்டப் பொறியாளர், மோகனசுபா, உத்திரமேரூர் ஒன்றிய அறநிலையத்துறை செயல் அலுவலர், செந்தில்குமார் உள்ளிட்டோர் நேற்று (ஜன., 6ல்) ஆய்வு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar