Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளுவர் கோயிலில் வழிபாடு காட்டுக்குள் பொங்கல் கொண்டாடிய பெண்கள் காட்டுக்குள் பொங்கல் கொண்டாடிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளத்தில் பெருந்தேவி தாயார் வீதி உலா
எழுத்தின் அளவு:
பெரியகுளத்தில் பெருந்தேவி தாயார் வீதி உலா

பதிவு செய்த நாள்

17 ஜன
2019
12:01

பெரியகுளம்: பெரியகுளத்தில், வரதராஜப் பெருமாள் கோயிலிருந்து ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பெருந்தேவி தாயார் வீதி உலா நடந்தது. விழாவில் சிறப்பாக பிறந்த வீடு மற்றும் சகோதாரர்கள் நலமுடன் வாழ பெண்கள் விரதம் மேற்கொண்டனர். பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில், பெருந்தேவி தாயாருக்கு பொங்கல் மறுநாளான நேற்று, கணுஉற்ஸவம் பூஜை நடந்தது. மூலவர் பெருந்தேவி தாயாருக்கு சந்தனம், பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களில் அபிஷேகம் நடந்தது. ஆண்டுக்கு ஒரு முறை உற்ஸவர் பெருந்தேவி தாயார் வீதி உலா சென்றார். தெற்கு அக்ரஹாரம், வடக்கு அக்ரஹாரம் உட்பட முக்கிய வீதிகளில் வீதி உலா நடந்தது.

பக்தர்கள் வாசலில் கோலமிட்டு, பெருந்தேவி தாயாரை வழிபட்   டனர். மஞ்சள் உருண்டை பிரசாதமாக வழங்கப்பட்டது. அர்ச்சகர் குழுவினர் கூறுகையில்: ""பிறந்த வீட்டாரும், சகோதரர்களும் நலமுடன், வளமுடன் வாழ்வதற்கு இந்த கணு விரதத்தை பெண்கள் இருந்து வருகின்றனர். பெருந்தேவி தாயாரை வணங்கிவிட்டு விரதத்தை முடித்து கொள்கின்றனர்., என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar