Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை கோவில்களில் தைப்பூச சிறப்பு ... மதுரை அயிலாங்குடி வராகர் வருடாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி தைப்பூசம் எதிரொலியால் ரயில்கள் ஹவுஸ்புல்; பழநி பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
பழநி தைப்பூசம் எதிரொலியால் ரயில்கள் ஹவுஸ்புல்; பழநி பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

22 ஜன
2019
03:01

பழநி : தைப்பூச விழாவை முன்னிட்டு, பழநியில் குவிந்த பக்தர்களால் ரயில்கள் ஹவுஸ் புல் ஆகி நிற்ககூட இடம்கிடைக்காமல் பாதயாத்திரை பக்தர்கள் சிரமப்பட்டனர்.

பழநியில் இருந்து திண்டுக்கல் வழியாக மதுரை, சென்னை, திருச்செந்தூருக்கு இயக்கப்பட்ட ரயில் தற்போது பாலக்காடு, திருவனந்தபுரம், கோவை பகுதிகளில் இருந்து இயக்கப் படுகின்றன. பழநியில் இருந்து ரயில் இல்லாத காரணத்தால் சாதரண நாட்களிலும் இடம் கிடைக்காமல் உள்ளூர் மக்கள், கோயிலுக்கு வரும் பக்தர்கள், வியாபாரிகள் அவதிப்படுகின்றனர்.

தற்போது தைப்பூச விழாவை முன்னிட்டு மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் பாதயாத்திரையாக பழநிக்கு வந்தவண்ணம் உள்ளனர். ரயில் கட்டணம் குறைவு காரணமாக இவர்களில் பெரும்பாலோர் ரயிலில் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.இதனால் பாலக்காடு- திருச்செந்தூர், கோவை- - மதுரை ரயில்கள் நிரம்பி வழிகின்றன. நேற்று (ஜன., 21ல்) காலை சிறப்பு ரயில் பழநியில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்டது.

இருப்பினும் பக்தர்கள், திண்டுக்கல், மதுரை வரை நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே பழநியில் இருந்து கிளம்பி திண்டுக்கல், மதுரை, சென்னைக்கு நிரந்தர ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
சென்னை: தை மாதத்த பிரம்மோற்சவ விழாவிற்கு உத்தரவு வாங்குவதற்காக சென்னை கந்தகோட்ட ம் முத்துக்குமார ... மேலும்
 
temple news
பாலக்காடு; ​கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில் கங்கையின் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar